வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதெல்லாம் வெறும் செய்தி தான். ஒவ்வொரு மாதமும் 100-400 பேர் அமெரிக்காவில் இப்படி துப்பாக்கி சூட்டில் சாகுவது இயல்பானது.
அங்கேயும் கோர்ட்டு, கேசுன்னு போனா ஒரு நியாயமும் கிடைக்காது போலிருக்கு. அதான் அவிங்களே தீர்த்துக்கறாங்க. திருனவேலி மாடல்.
துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் அந்த நாட்டில் எல்லோர் கைகளிலும் சுலபமகா கிடைக்கிறது. அமெரிக்கா ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடு. ஆயுதத்தினாலேயே அழிவர்.
இன்னும் 2 பில்லியன் தரவும்
அமெரிக்காவில் அதிர்ச்சி - இந்த தலைப்பே தவறு. அமெரிக்காவில் காலம் காலமாக துப்பாக்கி சூடு பிரச்சினை இருக்கிறது. ஆகையால் தலைப்பு - அமெரிக்காவில் தொடர்ச்சி என்று தலைப்பு இருக்கவேண்டும். அதற்கு ஒரு நிரந்தர முடிவு காண இதுவரை பதவியில் இருந்த அதிபர்களும், இப்பொழுது இரண்டாம் முறை அதிபர் பதவியில் இருக்கும் டிரம்ப்பும் கூட மொத்தமாக தோல்வி அடைந்திருக்கிறார்கள். உள்நாட்டில் காலம் காலமாக நடக்கும் இந்த பிரச்சினைக்கு முடிவு காண வக்கில்லாதவர்கள், மற்ற நாட்டு பிரச்சினைகளில் தாமாகவே மூக்கை நுழைப்பார்கள்.
வக்கில்லாதவர்கள் கூட நம்மிடம் தலையிடுறாங்கன்னா, தேர்தல் பிரச்சாரத்துக்கெல்லாம் கூப்பிட்டதால் நம்மள வீக்க்குன்னு நினைக்கிறானோ.
இப்போ புரியுதா எங்கள் வலி???