வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கோவில் வேண்டாமென்று சொல்லவில்லை ..... கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம் ..... இந்த வசனத்தை வெச்சுதான் தமிழனை மூளைச்சலவை செஞ்சு ஆரியர்களை ஒடுக்கினோம் ...... இப்போ நாங்களே அதை வெற்றிகரமா, சொல்லப்போனா அவங்களை விட வெறித்தனமா செஞ்சுக்கிட்டு இருக்கோம் ...... இதுதான் திராவிடியாள் மாடல் .....
கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கைவிட்ட உயர்நீதி மன்றம் சற்றே யோஜிக்க வேண்டும் கமிஷனர் வருவார் போவார் அவருடைய பதவி இருக்கும் வரையில்தான் அவர் அங்கே ஆட்சி செய்ய முடியும் ஆனால் அவர்களின் இலாக்கா அமைச்சர் என்ன செய்கிறார் அவர் ஏன் அந்த தவறுக்கு பொறுப்பாகக்கூடாது ஆதலால் முதலில் கணம் நீதி அரசர் முதலில் அந்த துறை அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய உத்திரவு போட்டுவிட்டு கமிஷனர் மேல் தக்க நடவடிக்கை எடுத்தால்தான் நல்லது அமைச்சர் சொல்படித்தான் கமிஷனர் செயல்படுவார் இது நியதி
Officials politicians who are non believer of God must not be allowed in HRCE
யாருக்கு வேலை போகும் ? கமிஷனர் ,அப்பாடா நான் என்னமோ அமைச்சருக்கு தான் பதவி போய்டும் பயந்துட்டேன்
HR&CE should be abolished in total and all Hindu temples should released from the ruling parties, especially the present DMK. That is the only way to Hindu and Hindu temples. Further, no ruling party should be allowed to come anywhere near the Hundi collections of the Hindu Temples. All collections should be used only for the maintenance of the temple
இந்த திராவிட மாடல்கள் 1000 கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்று சொல்லி பித்தலாட்டம் செய்கிறான்.இந்த நிகழ்வுகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலமாக நடைபெற்றது ஆனால் பெயர் மட்டும் இவர்களுக்கு. ஸ்டிக்கர் மாடல்.
அது mattum அல்ல , பொய் கணக்கு எழுதி கோவில் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு தான் கும்பாபிஷேகம் . நம்மிடம் நூறு ருபாய் பிடுங்கி நமக்கு ஒரே ஒரு கப் டீ வாங்கித்தருபவனை நல்லவன் என்று நம்பும் ஹிந்துக்கள் தான் நம் பலவீனம் .
ஹையோ ஹையோ திருப்பதி பெருமாள் கோயில் உண்டியலுக்க கு காவல் எதுக்குன்னு கெட்ட திருட்டு கூட்டத்திடம் போய் கோயிலை பராமரி என்றால் அவங்களுக்கு புறங்கை நக்க நீங்களே வழி ஏற்படுத்தி கொடுக்குறீங்கள் எஜமான்...
விசாரணை , ஒத்திவைப்பு , மீண்டும் விசாரணை , ஒத்திவைப்பு , எச்சரிக்கை , கடும் எச்சரிக்கை. இதை தாண்டி நீதிமன்றங்கள் செல்லாது என்பதை இந்த ஹிந்து விரோத திராவிட மாடல் அரசு புரிந்து வைத்துள்ளது . கூட்டம் கூட்டமாக கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் மனசாட்சி இன்றி ஆட்டுமந்தைகள் போல் ஹிந்து விரோதிகளுக்கு உள்ளூர் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை வரிந்து கட்டிக்கொண்டு வாக்களிப்பது கொடுமை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு சராசரி கிறிஸ்துவன் , முஸ்லீம் தன் மதநம்பிக்கையை இழிவுபடுத்தும் கட்சிக்கு வாக்களிக்கமாட்டான். ஹிந்துக்களுக்கு சொரணை கம்மி தான்.
கோவிலை நிர்வாகம் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் இதைப்பற்றி நீதிமன்றம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கேவலமாக இருக்கிறது.
எஜமான் சும்மா பூச்சி காட்டாதீர்கள். HRCE யாவது கமிஷனராவது யாரும் உங்கள் உத்தரவை மதிக்க மாட்டார்கள். அடுத்த முறை மீண்டும் ஒரு கண்டனம். இந்த முறை வேறு கமிஷனர் இருப்பார். HRCE சட்டத்தை எத்தனை கமிஷனர், இணை, துணை,உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் நன்கு படித்து இருக்கிறார்கள் என்று சோதனை செய்யவும். சட்டத்தை மீறுவதற்கென்று ஒரு துறை உண்டு என்றால்.அது HRCE தான். புரியாதது மாதிரி நீதிமன்றங்கள் இருக்கிறது.