வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வைகோபாலசமி திமுகவுக்கு துரோகம் செய்தவர். ஈவேராமசாமிக்கு துரோகம் செய்தவர், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர். அவர் பேசுவதை அவரே கூட படிப்பதில்லை. எதற்கு இவ்வளவு கூப்பாடு ?
இவங்க கட்சி டிசைனே கண்ணீர் விட்டு கதறி அழுவதுதானோ¿
அல்லேலூயா கள்ளத்தோணி குடுகுடுப்பை தன்னுடைய செலவுப்படி கிடைக்காது என்பதால் கேன்சர் கதை சொல்லி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வைத்து 11000 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி காப்பர் சார்ந்த பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமான மனசாட்சி அற்ற ஆசாமி மாமனிதனா? உன்க்கே இது ரொம்ப ஓவராக தெரியவில்லையா சத்யா?
தமிழகத்தை சுரண்டவும், வாரிசு அரசியலை வளர்க்கவும் திராவிடம் என்ற சொல் சிலருக்கு கை கொடுத்து உதவியது என்பதே அதன் வரலாறு.
பிரபாகரனுக்கு மாத்தையா செய்த துரோகத்தை விட அப்படீன்னு இப்போ சொல்ற வைகோ, அதே மாத்தையா கூட நிக்கிற மாதிரியான போட்டோவை போஸ்ட்டரா போட்டு சிவகாசி பாராளுமன்ற தேர்தலில் காளிமுத்துக்கு எதிராக போட்டியிட்டபோது ஒட்டுப்பிச்சை எடுத்தாரே , அவருக்கே மறந்திடுச்சா
மகனின் வளர்ச்சிக்கு குறுக்கே கௌஷிக் மாதிரி வந்தால், துரோகி பட்டம் தான். வைகோ பேசாமல் ஒரு விஷ பாட்டிலை மல்லை சந்தியாவிற்கு அனுப்பி குடிக்க சொல்லுங்கள். துரை வைகோ விரைவில் பிஜேபி அணிக்கு தாவ இருக்கிறார். திமுக கூட்டணி உடையும் நிலை வந்துவிட்டது. மல்லை சத்யாவை தூண்டிவிடுவது திமுக தான்.
வைக்கோ ஒரு அரசியல் வியாதி. அடுத்தவரை துரோகி என்று சொல்ல யோக்கியதை இல்லாதவர்.
துரோகி, துரோகம் என்பது திருட்டு திராவிஷத்திற்கே உண்டான வார்த்தைகள்.... முல்லைப்பெரியாறு, காவேரி, இலங்கை தமிழர்கள், கூவம், வீராணம், சர்க்கரை, மதுவிலக்கு, சர்க்காரியா என நீளும்.
அறிவிலி கூட்டம். சுயமரியாதை , சமூக நீதி , திராவிடம் இப்படி பிதற்றி பிதற்றியே தமிழகத்தை குட்டிச் சுவர் ஆக்கி விட்டார்கள். இந்த நஞ்சு மெல்ல மெல்ல நமக்கு ஊட்டப்பட்டதை அறியாமலேயே இப்படி ஆகிவிட்டோம்.
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி . வைகோ அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ண வில்லையா ? அது போல இதுவும் ஒரு நாடகமே . திராவிட கொள்ளைக்காரர்கள் செய்வது எல்லாம் பொய்யும் புரட்டும் ,ஏய்த்து பிழைக்கும் செய்கைகளே
திராவிடம் என்றாலே வயிறு குமட்டுகிறது.