வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பெட்டி அரசியலுக்கு பெயர் போன அரசியல் கட்சி நபரின், கையை விலங்கு கட்டி அழைத்து செல்லும் நிலையா? நீதியை இம்பீச் செய்வோம்..
வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அவருக்காக உயிர் நீத்த ஆறு பேர்களின் ஆவி வைகோவை இந்த பாடு படுத்துகிறது.
கழுத்து நரம்பு புடைக்க பேசும் வைகோவின் கருத்து என்ன.
இப்படி ஒரு MLA இருக்காரா? சட்ட சபையில் பார்த்தா மாதிரி தெரியலையே
தாய்க்கழகத்தில் இருந்து வந்த பழக்கம் ..... விடமுடியுங்களா >>>>
மேலும் 3 மாதம் மேலும், கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாயை, இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அப்படியென்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்திட்டு 1 கோடி ரூபாயை தரவேண்டாமா ?. கோர்ட் / அரசு அந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கமா . விளக்கம் தேவை.
குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது . எதற்கு மேல் முறையீடு. நீதி துறை சீர்கெட்டு, கேடுகெட்ட நிலையில் உள்ளது. மிக மோசம்.
எப்போ பார்த்தாலும் கருப்பு கவுனும், கையில் நாலு கட்டுப்பேப்பரும் இருக்குற மாதிரி கோர்ட்டில் கர்ஜிக்கும் சிங்கமாக வாயை திறந்து வாதாடுபவராக காட்சி தருகின்ற வைகோ என்கிற மாபெரும் வக்கீல் இருந்துமா இவருக்கு தண்டனை கிடைத்தது? அய்யகோ இது தீர்ப்பே அல்ல. வைகோவை வாதாட அழைத்திருந்தால் இந்நேரம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பாரா இந்த நீதியரசர்? ஒன்னும் குறைச்சலில்லை பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவந்து இந்த நீதியரசரை நீக்கிவிடலாம். சங்கி நீதியரசர் என்று பேட்டியில் வைகோவை விட்டு கர்ச்சிக்க சொல்லிடுவோம். ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்கி அதில் ஏதாவது எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிடுவோம். திமுகவில் சரி மதிமுகவிலும் சரி ஒருத்தர் கூட சிறை சென்றிடவே கூடாது. அப்படி நடந்துவிட்டால் நம்ம கருணாநிதிக்கு ஆத்மா துடிதுடித்துவிடும்
சரியாக சொன்னீர்
இதென்னடா உலகின் ஒரே உத்தமமான தலைவன் சைக்கோவுக்கு ஸாரி வைக்கோவுக்கு வந்த சோதனை? விடுங்க பாஸ், இருந்தாலும் நீங்கள் அடைப்பு எடுக்கும் வீட்டின் முதலாளியான "அப்பா" என்ன விலை கொடுத்துனாலும் நிதியை ஸாரி நீதியை வாங்கி விடுவார்.
இதெல்லாம் சரியல்ல..