வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தலிய்ய தப்பியதெ என்று நிம்மதி கொண்டு ஒதுங்கி நிம்மதியாக இருக்க பாருங்கள். மறந்த விஷயங்கள் மாரு படியும் விஷ்வ ரூபம் எடுக்க போகிறது. வெராண்டாத விவா கரத்தில் தலையிட்டு மாட்டி கொள்ளாதீர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் தன கை பாவயான போலீசை கொண்டு கொள்ளையடித்த சம்பந்தமான ஆவணகளை திருடி காப்பாத்த முடியாது
ஏன் எப்பொழுதும் மத்திய அரசை குறைக்கூண்டு திரிகிறாய்? டெல்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து பேசவேண்டும். அங்கு சென்று அவர்கள் பேசுவது புரியவில்லை என்று புலம்புகிறாய். அவர்கள் பேசுவது உனக்கு புரியாவிட்டாலும், உன்னுடன் வரும் அதிகாரிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும். அவர்களிடம் மத்திய அமைச்சர் என்ன பேசுகிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கு திரும்பி ஏதாவது பதில் கூறவேண்டுமென்றால் உன்னுடன் வரும் அதே அதிகாரிகளிடம் கூறி மத்திய அமைச்சருக்கு பிரச்சினையை கூறவேண்டும். இப்படி செய்யாமல், சும்மா ஒப்புக்கு டெல்லி சென்று வந்துவிட்டு, அவர்கள் பேசுவதே புரியவில்லை என்றால், எதற்கு மேலும் அமைச்சர் பதவியில் நீ தொடரவேண்டும்.
தடை செய்யல்லைனா பதவி விலக சொல்லுங்க?
மணல் கொள்ளையில் இந்த ஆள் மீது இன்னமும் நடவடிக்கை விரைவுபடுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது ..அரசியல் ரீதியாக கொள்ளையடித்து சொத்து சேர்த்தவனை எல்லாம் சட்டம் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது கேவலத்தின் உச்சம் .
I speak lie and nothing but lies. Obeying the concept of dravidam.
பொய்களை அவிழ்த்துட்டு திமுகவை காப்பாத்துகிறார். மணல் கொள்ளை தலைவர் துரை யோகியாரா?
நான் வெறும் துரைமுருகன்தான் ... நீங்க டி துரைமுருகன் கிட்ட சொல்லுங்க ன்னு ஒரே போடா போட்டுடுவாரு .....
மீண்டும் கர்நாடகாவில் நம்ம ஆட்சி வரணும் என்பதால் பாஜக கர்னாடக மக்களைப் பகைக்க விரும்பலை ...... அங்கே டீம்கா தலைகள் சிலரின் குடும்ப உறவுகள், வாங்கிப்போட்ட சொத்துக்கள் இருப்பதால் டீம்காவும் தயங்குது ..... மொத்தத்தில் தமிழனுக்கு அல்வா நிரந்தரம் ..... ஆம்ஸ்ட்ராங்கை கட்சி வேறுபாடு இல்லாமே சேர்ந்து போட்டமாதிரி இது எல்லோரும் சேர்ந்து கொடுக்குற அல்வா ..... மோடி கிட்டே போனீங்கன்னா உட்கார்ந்து பேசுங்க ....
ஒத்த செங்கல் திருடன் கிட்ட சொல்லி ... மொத்த செங்கல்களை ஆட்டைய போட்டால் ... மேட்டர் ஓவர்.
வெட்கமா இல்லை இன்னும் எய்ம்ஸ் அரமிக்கவில்லை தமிழ் நாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கே துரோகம்
எய்ம்ஸ் அலோட்மென்ட் குடுத்து பிள்ளைகள் இப்போ வேற காலேஜ் ல படிக்குது.
பகுத்தறிவிர்க்கு பஞ்சம் உள்ள இந்த ...களிடம் உள்ள ஒரே ஒரு கேள்வி, கர்னாடகாவில் முந்தய பாஜக ஆட்சியில் காவிரி பிரச்சனையே இல்லாம் இருந்ததே அது எப்படி? மக்களையும், கட்சி தொண்டர்களையும் முட்டாள்கள் என நினைத்து பேசும் ஈனப்பிறவிகள்.
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
1 hour(s) ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
25 லட்சம் இலவச காஸ் இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்
1 hour(s) ago | 4
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
2 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago