வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அமராவதி: ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வை எதிகொள்ளும் வகையில், இலவச பயிற்சி திட்டத்தை அமைச்சர் நாரா லோகேஷ் துவக்கி வைத்தார்-இதுவும் நமது பத்திரிகையில் இன்று வந்த செய்திதான்
Qualified Psychologists ?
இந்த பயல் நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைப்பது அபத்தம்
முதலில் உங்களுக்கு அது தேவை. மாணவர்களை குழப்பி அவர்களை சரியாக படிக்கவிடாமல் செய்து பாழாக்கி விட்டுடு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். இதுதான் திராவிட மாடல்.
நீட் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் அருமையான திட்டம், நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்பவர்களை எப்போது மனநல ஆலோசனைகளை வழங்குவீர்கள். நீட் தேர்வில் தன்னம்பிக்கையுடன் கலந்துகொண்டு.. நன்றாக படித்து வெற்றி பெற்ற எதிர்கால மருத்துவர்களுக்கு ...நீட் தேர்வில் தோல்வியடைத்தவர்களுக்கு, இது தற்காலிக தோல்வித்தான் மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றிபெற்றவர்களிடன் கலந்து ஆலோசித்தது ..மீண்டும் முயன்று வெற்றிபெற வாழ்துக்கள்