வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வளர்ந்த நாடுகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரும் பள பளப்பான கட்டமைப்பு மற்றும் அதிகப்படியான வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டு கீழே சென்று விட்டனர் . இங்கும் அந்த நிலைமைதான் வரும் . எளிமையே இனிமை. பள பளப்பான மெட்ரோ தேவையில்லை .
உங்கள் கருத்து 100 சதவீதம் சரியானதே. இதற்கு பதில் இதே வழித்தடத்தில் சென்னை எலக்ட்ரிக் ட்ரெயின் போன்று இயக்கினால் அனைவருக்கும் பயன் கிடைக்கும். செலவும் குறைவாகவே இருக்கும்.
அமைந்தால் மிகச்சிறப்பு
மதுரை AIIMS செங்கல் காண்பித்து பிழைக்கும் உபத்திரவ முதல் அமைச்சர் மறைநிதி இந்த திட்டத்திற்கு என்ன காட்டி பிழைப்பு நடத்த எண்ணுமோ????
நல்ல தொடக்கம் .
இந்த இரண்டு நகரங்களுக்கு, மெட்ரோ வசதி தேவையே இல்லை. சென்னை, பெங்களூரு போன்ற மக்கள் தொகை தினம் உள்ள பெரிய நகரங்களில் ஓடும் மெட்ரோ வே இன்னமும் Break Even.. ஐ அடைய முடியாத நிலை தான் உள்ளது. திட்டம் செயல் பாட்டுக்கு வந்த பிறகு, பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆசையில் முதல் ஆறு மாதத்திற்கு கூட்டத்தினை எதிர் பார்க்கலாம். ரூபாய் 40 50,60 என டிக்கெட் எடுத்து படிகள் ஏறி இறங்கி பயணம் செய்ய இளைய சமூகத்தினர் விரும்பலாம் ஒழிய, அனைத்து தரப்பு வயதினரும் , இதனை நல்ல முறையில் உபயோகப் படுத்தினால் அன்றி, கோவை மற்றும் மதுரை மெட்ரோ கார்பொரேஷன் கள் , லாபத்தில் இயங்குவது என்பது கடினமே. இது ஒரு pesimist கருத்து அல்ல.
கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்ட மக்கள் மெட்ரோ ரயிலை விரும்ப மாட்டார்கள்
கோவை மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகள் தேவை இல்லாதது