வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மேட்டூரில் இருந்து வங்காள விரிகுடா கடல் வரை புதிய பெரிய அணை எதுவும் கட்டுவதற்கு ஏற்ற நிலப்பகுதி இல்லை என்ற புவியியல் அறிவு இல்லாத சங்கிகள் வழக்கம் போல் வந்து ஒப்பாரி வைத்து விட்டுப் போகலாம்!
இனி வரும் உபரி நீர் எல்லாம் ஈரிக்குமாய் குளங்கள் நிரப்பப்பட்டு கொள்ளிடம் ஆழியார் அணை வரை நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும் அல்லது அனைத்து தண்ணீரும் கடலில் நேரடியாக கலக்க விடுவார்களா
வர்ர நதி நீரையெல்லாம் கடல்ல வீணாக்கிடுங்க அப்புறம் கர்நாடகத்திடம் நீருக்கு பிச்சையெடுங்க. த்ரவிஷன்கள் ஆட்சியில் ஒரு மெகா அணைத்திட்டமும் இல்ல. இத்துப்போன சிலைகளும் மணிமண்டபமும் தான் சாதனை.
கிழக்கு மேற்கு வாய்கால்?
கடலில் கலக்கும் உபரி நீரை சேமிக்க ஊர்களில் உள்ள சிறிய கண்மாய் ஏரி குளங்கள் சீரமைக்க நடவடிக்கை மிகவும் தேவை .
காவேரி வெள்ளம். ஆனால் இங்கே பாலாற்றில் வறட்சி. நதி நீர் இணைப்பு கனவு மட்டுமே.
ஒவ்வொரு வருடமும் இதே போல் தண்ணீரை வீணாக்குகிறோம். இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் காவிரி துணைநதிகள், வாய்க்கால்கள், குளங்களில் தூர் வாரி முடிக்கவில்லை. ஆக இத்தனையும் கடலுக்கு போகும். குறுவை தொகுப்பு எங்கே என விவசாயிகள் கேட்பது அரசின் காதுகளில் விழவில்லை?
மணல் திருடர்கள்: அய்யோ, அய்யய்யோ மணல் திருட முடியாதே.