வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாம் மட்டும் பொறுத்திருந்து நீர் திறப்போம், ஆனால் கர்நாடக உடனே திறக்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு போவோம்.
டெல்டா பகுதி விவசாயிகளின் பயிரெல்லாம் காஞ்சு கருவாடு ஆயிடுச்சு. இனி நீங்க தண்ணீர் தொறந்து விட்டா என்ன தொறந்து விடாட்டி என்ன.
அடுத்த வருடம் வறட்சி நிலவும் என்று கணிப்பு. தூர்வாரும் பணிகளை இப்போதே திட்டமிடலாம்.
அணை திறப்பிதிருக்கட்டும், இயற்கை அள்ளித்தான் நீர் வழங்குகிறது கொட்டித்தீர்க்கும் மழை மூலம். வல்லுநர்களைக்கொண்டு ஆங்காங்கே நீர்த்தேக்கம் அமைத்து வீணாகும் நீரை சேமிக்க புதிய அரசு முயல வேண்டும். காவிரி நீர் கர்நாடகாவிலிருந்து வந்தவுடன் அது கடலில் கலந்து வீணாவதையும் தடுப்பணை மூலம் கட்டுப்படுத்தவேண்டும். கர்நாடக அரசு சொல்லும் ஒரு குற்றச்சாட்டு, தமிழகத்திற்கு திறந்து விடும் நீர் கடலில் கலந்து வீணாகிறதென்பது. உண்மையில் கர்நாடகாவில், குறிப்பாகாக பெங்களூரில் பலப்பல இடங்களில் அபார்ட்மெண்டுகளுக்கும் தனி வீடுகளுக்கும் போதிய காவிரி நீர் சப்ளை கிடையாது.
ஆமா பஞ்சாயத் முடிஞ்சுபோச்சு.... காவேரில தண்ணி வந்தாச்சு... போங்க போங்க...
வடகிழக்கு பருவ மழை வருமுன் இப்போதிலிருந்தே ஏறி கால்வாய்கள் நதிகளை தூர் வார ஆரம்பியுங்கள் திராவிட மாடல் அரசை போன்று மழை ஆரம்பித்த பிறகு தூர் வாருகிறோம் என்ற பெயரில் பல கோடி மக்கள் பணத்தை சுருட்டப்படாமல் உண்மையாகவே தூர் வாரி மழைவரு முன் முடித்து விடுங்கள் அப்போதாவது அந்த மழை தண்ணீர் சேகரிப்படுமா என்று பார்க்கலாம் பணத்தை தூர் வருகிறோம் என்ற பெயரில் சேகரிக்காமல் மழை தண்ணீரை உண்மையில் சேகரிக்க ஆயத்தப்படுங்கள் மக்களுக்கு பயன்படும்