வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்னென்ன பேசினீங்க. திராவிட விஷ விடியல் தலைமையும் அதன் அடிவருடிகளும் சேர்ந்துகிட்டு - அதை செஞ்சோம் இதை செஞ்சோம்னு புள்ளிவிபரம் தர்றீங்களே நாலு வருடமா ஆட்சி நடத்தி என்ன சாதிச்சீங்க??? உடஞ்ச கல்லணை தடுப்பணை சூப்பரா கட்டினீங்க. அது புடுங்கிகிட்டு போயிருச்சி. 60,000 கன அடி, 1 லட்சம் கன அடின்னு தண்ணி வந்தாக்க சேமிக்கறத்துக்கு புதுசா தடுப்பணை கட்ட முயற்சி எடுக்கக்கூட மனசில்லாம இருக்கீங்களே அப்புறம் என்ன பொற்கால ஆட்சி??? விவசாயத்திற்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கல ஆனா செயற்கைகோள் மற்றும் சண்டை விமான பகுதிகள் தயாரிக்க அனுமதியும் மானியமும் தருவதாக உங்க கட்சி முக்கியஸ்தருக்காக கொள்கை அறிவிப்பு தந்திருக்கிறீங்க. சோழியன் குடுமி சும்மா ஆடுமா???
தண்ணீர் சேமிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. எல்லா நீரும் கடலுக்கே. என்று திருந்தும் இந்த திராவிட மாடல் .
போதிய அணைகள் அன்றே, அதாவது திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கட்டியிருந்தால் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரில் ஒரு பகுதியை அந்த அணைகளில் சேமித்து, வறண்ட காலங்களில் உபயோகப்படுத்தியிருக்கலாம். இன்று நம் தமிழகத்தை சோழன், சேரன், பாண்டியன், பல்லவன் ஆண்டிருந்தால் அது நடந்திருக்கும். திமுக ஆட்சியில் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்கமுடியுமா? அணை கட்டுவதைவிட, கருணாநிதிக்கு சிலை கட்டுவதில் குறியாக இருக்கிறது திமுக அரசு.
மழை நீரை வாங்கிக்கொண்டு உறிஞ்சும் நிலைக்கு மண் தரைகள் இல்லை. இதனால் உபயோகம் இல்லாமல் நீர் கடலில் கலக்கிறது நீரால் ஒரு காலத்தில் தரைகள் மூடப்பட்டு உலகும் நீரால் மூழ்கும் அழியும் என்பது நிச்சயம். இது பல லட்ச ஆண்டுகள் கழித்து நடக்கும் என்பது உண்மை என்றால் நாம் அலட்சியமாய் இருக்கிறோம்.