வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 21:24
குவாரிகளை மூடிவிட்டு இந்த மாதிரி எழுதுங்க
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஊத்தங்கரை, சந்தூர் ஆகிய பகுதிகளிலும் இது உணரப்பட்டது.பூமிக்கு அடியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. இதனால் எந்தவித பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=go3q0ae7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
குவாரிகளை மூடிவிட்டு இந்த மாதிரி எழுதுங்க