வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அமெரிக்கா உறுமும் பொழுதெல்லாம் இந்தியா பல ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கியாவது ஆயுதங்களை வாங்கி குவிக்கும். இப்போது அப்படியே மாற்றம். அதனால் இந்தியாவில் சோர்ஸ் போன்றவர்கள் கலவரங்களை உருவாக்குகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கக்கூடிய நபர்களை குறி வைத்து கலவரத்தை ஏற்படுத்து கிறார்கள். சிறுபான்மை இன மக்களின் ஒட்டு வங்கி சேர்ந்துள்ளது போன்று, இந்து ஓட்டு வங்கி ஒருக்கினைந்து விடக் கூடாது என்று ஜாதிக் கலவரம், விவசாயிகள் போர்வையில் கலவரம், வளர்ச்சிப் பணிகளை தடுக்கும் விதமாக உள்ளூர் மக்களின் கலவரம் என்று அனைத்து விதங்களிலும் அந்நிய சக்திகள் வேலை செய்து வருகின்றனர்.
ஜனாதிபதியை வரவேற்க, சபாநாயகர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அழையாவிட்டாலும் மரியாதையை நிமித்தம் சென்று இருக்க வேண்டும். ராணுவம் பாதுகாக்க போய் தான் ஊருக்குள் உல்லாசமாக வாழ்கிறீர்கள். இல்லாவிட்டால் தொழில் தெரியாத உங்களை அந்நியன் படை எடுத்து, அரை சட்டையுடன் திறந்த வெளியில் உட்கார வைத்து வேலை வாங்கி விடுவான். தேச பாதுகாப்பு இல்லை என்றால், முதல் ஆபத்து பெண்களுக்கு தான் . வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.
தயவு செய்து உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டாம்.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நம் நாடு .இதனால் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து சுயலாபம் தேடவேண்டாம் . ....அப்போதுதான் உண்மையான பொருளாதாரம் மேம்படும் .
இதுவும் நமது பிரதமர் மோடியின் சாதனை...
இது போருக்கான நேரமில்லை. எல்லோரும் தளவாடம் வாங்கி ரெடியாயிட்டு வராங்க. உண்மைதான்.
நீயும் டாஸ்மாக் இல் பாட்டிலை திருப்பி கொடுக்கலாம் கோவாலா
ராணுவ தளவாடங்கள் உற்பத்தி காங்கிரஸ் ஆட்சியை விட சிறப்பாக உள்ளது இது எல்லாரும் அறிந்த விஷயம். பயங்கரவாத சக்தி தலை தூக்கல் குறைந்துள்ளது
மேலும் செய்திகள்
ஊட்டிக்கு வந்தார் ஜனாதிபதி முர்மு
28-Nov-2024