வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்பொழுது கூட, ஓலா/ ஊபர் / ரபிடோ போன்ற செயலிகள் மூலம் ஆட்டோ அல்லது டாக்ஸி புக் செய்தாலும், பல வாகன ஓட்டிகள் அந்த aapல் காண்பிக்கும் கட்டணத்திற்கு மேல் தரும்படி கேட்கின்றனர். அப்படி தர ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சவாரியை கேன்சல் செய்து விடுகின்றனர்.
தமிழ் நாட்டில் அதிலும் முக்கியமாக சென்னை மற்றும் பெரிய நகரங்களில் உடனே ஆட்டோவுக்கு ஓடும் மீட்டரை பொருத்தி அதில் வரும் சரியான தொகையை மட்டும் அவர்கள் மக்களிடம் பெறவேண்டும் வெறும் பொம்மையாக மீட்டரை பொருத்தி வைக்கக்கூடாது திராவிட மாடல் அரசிலும் அதிமுக அரசிலும் இதை கண்டுகொள்ளவே இல்லை எத்தனையோ முறைமக்கள் மக்கள் கதறியும் அழுதும் ஒன்றும் பயனில்லை இப்போதாவது நமது முதல்வர் விஜய் அரசியலில் இதை கண்டிப்பாக செய்து மக்களுக்கும் ம் ஆட்டோக்காரர்களுக்கும் உதவ வேண்டும் மீட்டரால் நிர்ணயித்ததைவிட எந்த ஆட்டோகாரர்களும் கூட கட்டணம் கேட்கக்கூடாது அப்படியே மக்கள் கொடுத்தாலும் வாங்கக்கூடாது அதுதான் பெருந்தன்மை