வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் 35000 கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர்.அவர்களுக்கு ஒரு ஆண்டு வரை குறைந்தபட்ச ஊதிய சட்டப் படி நிர்ணயம் செய்யும் சம்பளத்தில் பாதியும் ஓராண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்களின் சம்பளத்தில் பாதியும் வழங்குகின்றனர். இந்த வகையில் 700 கோடி ரூபாய் 1990 முதல் அரசு சுரண்டியுள்ளது அவர்களிடமிருந்து. அவர்களுக்கு ரேஷன் பொருட்களை எடை போடாமல் இறக்கி எடை போட்டு இறங்கியதாக போலியான ஆவணங்கள் தயாரித்து 10 சதவிகிதம் வரை கொள்ளை அடிப்பதால் எடை குறைத்து வழங்கி ஈடு கட்டி வந்தனர்.இப்போது வெளி மார்க்கெட் விலையில் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
சர்வே நடத்திய ஆளுங்கட்சி அதிர்ச்சி
12-Aug-2025