வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இரண்டு பேரும் மாற்றி மாற்றி பேசி பிரயஜனம் இல்லை. மாவட்டங்களில் உள்ள மத்திய பள்ளிகளின் சீட்டை அதிக படுத்துங்கள்
அரசு பள்ளி மாணவர்களை இரு மொழிக்கு மேல் படிக்க விடமாட்டோம். அப்படி படிப்பதாக இருந்தால் தனியார் படியில் சென்று படியுங்கள் என்பதுதான் இவர்களுடைய பேச்சு. தொடர்ந்து பொய்களை ஆள் மாற்றி ஆள் பேசிக் கொண்டிருக்கின்றனர் திமுகவில். தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கு மட்டும் மூன்று மொழி கல்வி, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இரு மொழி கல்வியா?
அப்போ மாணவர்கள் எல்லாம் தனியார் பள்ளிகள்ல இந்தி படிக்கணும்ங்கற பயத்துலதான் அதை தவிர்த்திட்டு அரசு பள்ளிகள்ல சேர்ந்திருக்காங்கனு சொல்றாரு நம்ம பொய்யாமணி. இவருக்கு ஒரு வியாபார ஐடியா கொடுக்கலாம். நீங்க நடத்துற தனியார் பள்ளிகள்ல இந்தி ய தூக்கிடுங்க. அப்போ ஒட்டுமொத்தமா அந்த ஒரு கோடி பெரும் உங்க பள்ளிக்கூடங்கள்ல சேந்துடுவாங்க. இப்போ 15 லச்சம்ல இருக்குற வியாபாரம் ஒரு கோடிக்கு மேல சும்மா பிச்சிக்கும். இப்பவே 30,000 கோடினு சொல்ராங்க, இந்தி ய தூக்கிட்டிங்கன்னா 300,000 கோடிக்கு மேல போயிருமே பிராடு பய.
அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பது இந்த அமைச்சருக்கு தெரியாமல் இருப்பது விந்தை.
நீங்கள் யார் வேண்டாம் என்று சொல்ல ..
இல்ல சார் ஹிந்தி பிரெஞ்சு வேணும் சார் . நீங்கள் யார் வேண்டாம் என்று சொல்ல ..
அட விளக்கெண்ணெய்.. நீ ஏன் போய் அவரை சந்தித்த.. முதலில் அதை சொல்லு
உங்கள் குடும்பத்துக்கு மட்டும் மும்மொழி வேண்டும், ஒரு நல்ல தகப்பனாக உங்கள் மகனுக்கு மும்மொழி கற்று தருகிறீர்கள் வாழ்த்துக்கள் மகேஷ். அதைப்போல உங்கள் அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவராகவும் இருக்கவேண்டும் அல்லவா? வீட்டுக்கு ஒரு நிலை நாட்டுக்கு ஒரு நிலையா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? உங்கள் மகனைப்போல அல்லவா உங்கள் வீடு வேலை செய்யும் தொழிலாளிகள் மகன்களும். உங்கள் மகனைவிட அவர்கள் வல்லவர்களாக இருக்கலாம் அதற்க்கு ஒருவாய்ப்பை அமைச்சராக நீங்கள் அவர்களுக்கு வழங்கவேண்டும் அல்லவா?
மாநில கல்வியை ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் ?? ஏனெனில், அவங்க ஏழைகள், மேலும் அரசு தான் அவற்றை தன்வசம் வைத்துள்ளது. அப்போ இதுல சேராம, எதுல சேருங்க?? அது இருக்கட்டும். இவ்ளோ பேசறீங்களே, உங்க வாரிசுகள் மும்மொழி படிக்கறாங்களே. உங்க மேல ஏன் அவதூறு நடவடிக்கை எடுக்க கூடாது ?? அதாவது, அரசு பள்ளிகளை நீங்களே மதிக்கலன்னு வழக்கு போடலாமே.
டாஸ்மாக் கூடத்தான் வேண்டாம்னு சொல்றோம். கேக்கறீங்களா ?? உங்க விருப்பத்தை, எங்ககிட்ட திணிக்காதீங்க. உங்க மகனுக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?? முதல்ல திராவிட வாரிசுங்க நடத்தற பள்ளிகள் மற்றும் படிக்கற பள்ளிகளை, இரு மொழி கொள்கைல சேருங்க. அப்பறம் நாங்க சம்மதிக்கறத பத்தி யோசிப்போம்.