உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யணும்: ஜீயர் சுவாமிகள்

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யணும்: ஜீயர் சுவாமிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோவை சிவாஞ்சலி அமைப்பு சார்பில் நடைபெற்ற ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் பேட்டி அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xyvijj2a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தைரியமுள்ள ஹிந்துக்கள் அந்த அமைச்சரை எங்கும் விடாதீர்கள்.கொலை செய்துவிட்டு மன்னிப்பு என கேட்டால் விடுவார்களா? தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் விடுவார்களா? பெண்களிடம் ஓசி ஓசி என்று சொன்னவர். ஒரு வெட்கக்கேடான அமைச்சர் பொன்முடி. இவர் அமைச்சராக இருக்கிறார் ஹிந்து தர்மத்தை கேவலமாக பேசுகிறவர். ஹிந்து தர்மத்தை அவமதித்து அமைச்சர்களாக உள்ளனர். சனாதானத்தை ஒழிக்கிறேன் என்கிறார் உதயநிதி. ஆனால் அவரது அம்மா கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்கிறார். மசூதி முன்பு நின்று கொண்டு மசூதி இல்லை என்று கூற உங்களுக்கு கூற தைரியம் இருக்கிறதா? இவ்வாறு ஜீயர் சுவாமிகள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மதிவதனன்
ஏப் 13, 2025 20:43

ஆமாம் நீக்க வில்லை என்றால் சோடா பாட்டில் வீசப்படும்...


Bala
ஏப் 13, 2025 22:20

தமிழக இந்துக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை


P. SRINIVASAN
ஏப் 13, 2025 15:50

இவரு மடாதிபதியா இல்லனா செய்தி தொடர்பாளர்? உங்கவேலை ஒயுங்கா பண்னுங்க


Velan Iyengaar
ஏப் 13, 2025 15:32

கர்நாடக மடாதிபதிகள் கதை எல்லாம் இந்த மடாதிபதி படிக்கிறாரா இல்லையா ?? தினசரி பத்திரிகை படிப்பதுண்டா இவர் ?? அங்கு நடப்பதெல்லாம் சரி என்றால் இங்கு நடப்பதும் சரியே


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 13, 2025 17:16

அமைச்சர் பேசியது சரி என்கிறீர்களா?


Velan Iyengaar
ஏப் 13, 2025 15:30

அனுராதா ரமணன் என்ற புகழ் பெற்ற கதாசிரியர் இன்னொரு சாமியார் குறித்து அளித்த பேட்டி எல்லாம் இந்த சாமியார் படித்திருக்கிறாரா ?? ஹா ஹா ஹா ...


Bala
ஏப் 13, 2025 22:16

கடவுள் மீதே அவதூறு செய்து தங்களின் அடுத்த பிறவிகளை புழு பூச்சி விலங்கினம் போன்ற பிறவிகளாக மாற்றிக்கொள்ளும் சில விந்தை மனிதர்களைக்கொண்ட கலிகால கொடுமையடா வேலா. சாமியார்கள் மட்டும் எம்மாத்திரம்? விசுவாமித்திரர், துர்வாசர் போன்றவர்களே தவறிழைத்த காலமும் உண்டு. மகரிஷி துர்வாசர், விஷ்ணு பக்தன் அம்பரீஷனை அவதூறு பேசியதால், உலகம் முழுக்க ஓடி ஓடி கடைசியில் அம்பரீஷனிடம் மன்னிப்பு கேட்ட வரலாறும் இந்து மதத்தில்தான் உண்டு. ஆகையால் இந்து மத சாமியார்கள் தவறு செய்தால் தங்களை திருத்திக்கொள்ளும் ஆற்றலும் நேர்மையும், இல்லையென்றால் அமைதியாக தண்டனை அனுபவித்து தங்களின் கர்மாவை போக்கிக்கொள்வதும் அவர்களிடம் உண்டு.


Velan Iyengaar
ஏப் 13, 2025 15:27

சோடா பாட்டில் அடிங்க என்று சொன்னவருமிக்கு இதை சொல்ல என்ன அருகதை இருக்கு ???


Ramesh Sargam
ஏப் 13, 2025 15:12

அந்த தங்க முடி அமைச்சன் முதலில் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.


அப்பாவி
ஏப் 13, 2025 14:47

அடுத்த தடவை அவருக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லுங்க சாமி


Ray
ஏப் 13, 2025 14:29

அடுத்து அமைச்சரை பதவி நீக்கம் செய்தால் கட்சிக்கு வந்த பின்னடைவு சரியாகலாம். ஆனாலும் பின்னர் அவர் அப்படி பேசாமல் இருக்கணுமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை