வாசகர்கள் கருத்துகள் ( 44 )
நீங்க என்ன லூசா ஏதாவது இருக்கா என்ன பெனாத்தரீங்கன்னு உங்களுக்கு தெரியுதா மகா மட்டமான இருக்கு நீங்கயெல்லாம் ஒரு அமைச்சர்.......
பெண் கெட்ட பிறகு புகார் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன .உன் திருட்டு ரவுடி கூட்டத்தை அடக்கி வைக்க வக்கில்லை பெருமை வேறா அற்பனே
இப்போதுதான் பாடசாலைகளில் குற்றங்கள் மிகுதியாக நடக்கின்றது என்பதுதான் உண்மை.ஏன் என்றால் எல்லோரும் சாராயம் குடித்துவிட்டு வேலைக்கு வரலாம் என்றிருப்பதினால் .சாராயத்தை ஒழித்தால்/அல்லது குடித்துவிட்டு வேலைக்கு வந்தால் உடனே டிஸ்மிசல்,பென்ஷன் இல்லை,அரசு செலுத்தும் எந்த சலுகைகளும் இல்லை என்ற சட்டம் இயற்றுங்கள்.குற்றங்கள் குறையலாம்.உண்மை காரணத்தை மறைப்பது போகாத ஊருக்கு வழிசொல்வதுதான்.
பெற்றோருக்கு பேதி கிளப்புகிறார்.
குற்றங்களை தடுக்க முடியவில்லை என்று வாக்குமூலம்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.... கொலை நடந்த பின்பு கொலையாளியை கைது செய்தால்.... கொலை சரியாகி விடுமா..... ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட பின்பு.... அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து விட்டால்.... அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை சரியாகி விடுமா ???..... இது ஆணவம் மற்றும் பிதற்றலின் உச்சம்.
பிதற்றலின் உச்சம்.....இதெல்லாம் ஒரு அமைச்சர்.....
இப்படித்தான் கரு. மின்வெட்டு பற்றி கேட்டா ஏறுக்கு மாற பதில் சொன்னாரு . 2014 ல கை மேல பலன் கிடைச்சு .இப்ப 2026 வருது பாப்போம்
டுபாக்கூர்
பத்தாவது பெயில் சட்ட அமைச்சராம் கேவலம் மகா கேவலம்