வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் கேட்கும் கட்சியினர், தமிழ் நாட்டிற்கு அவர்கள் கட்சி மாநாடுகளுக்கு மற்ற மாநில தலைவர்களுக்கு ஏன் அழைப்பு விடுத்து மரியாதை செய்யவேண்டும், தமிழ் நாட்டிற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சுயலாபத்துக்காக, தலைவர்களை காக்காய் பிடிப்பதற்காக உளறுபவர்களை பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம், புறக்கணித்தால் போதும்.
நம்பிக்கையுள்ளவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் நம்பிக்கையில்லாதவர்கள் வாயையும் ....மூடிக்கொண்டு சும்மா கிடக்க வேண்டும் வம்பு பண்ணக்கூடாது அறநிலைத்துறை அமைச்சராக இருந்துகொண்டு இப்படி பேசவது உனது தொழிலுக்கு விரோதம் நன்றிகெட்டவர் நெற்றியி பட்டையும் குங்குமமும்ம் பூசி ஊரை ஏமாற்றாதே உனது உள்ளம் நல்லதல்ல முதலில் நீ ராஜினாமா செய்
இந்துக்களின் பக்கா எதிரி. கடவுள் பிரசாதமான திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்தவர் முருகனுக்கு வேண்டியவராம். நாக்கு கூசவில்லையா ?
ஏன் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்தால்தானே பக்தி மாநாட்டிற்கு பெருமை சேர்க்கும், நீங்கள் , முதல்வர் , அமைச்சர்கள் வராதபோது மற்ற மாநிலத்தில் இருந்து வந்து பெருமை சேர்த்து, தமிழகத்தில்தான் கவுரவம். இல்லை நீங்களே வந்து தலைமைதாங்க வேண்டியதுதானே....இல்ல வழிய விடுங்க
கை அரிப்பு எடுக்கும் போது எல்லாம் கும்பாபிஷேகம் நடத்த படுகிறதே
ரொம்ப சரி.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் இருவரும் இந்தியர்கள். சனாதானத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களை மாநாட்டுக்கு அழைத்ததில் தவறேதும் இல்லை..
முருகன் தமிழக எல்லையை தாண்டினால் கடவுள் கிடையாதா . ' குமார சம்பவம் ' என்ற காவியம் kelvi பட்டு இருக்கீங்களா . God is omnipresent என்றால் அர்த்தம் தெரியுமா . அட தற்குறிகளா .
வரிசையில் நின்று நோன்புக் காஞ்சி குடிக்கும் திமுக மந்திரிகளுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நோன்பு துறக்கும் நிகழ்வில் அரசியல் பேசுவது நீங்கள்தான்.
நாத்திக கட்சிக்கு இருக்கும் சம்பந்தத்தை விட ஆத்திகர்களுக்கு தர்ம பூமி கர்ம பூமியாக விளங்கும் அனைத்து பாரதத்திலும் சம்பந்தம் உண்டு. தமிழ்நாடு பாகிஸ்தானிலா இருக்கிறது?
யார் இவர்?