வாசகர்கள் கருத்துகள் ( 32 )
Again if they conduct judicial enquiry at lower courts , then all the witnesses will turn hostile and many documents will be disappeared so victory is sure for our DMK ministers
தண்டனையை அறிவிக்காமல் எதற்கு இந்த இழுத்தடிப்பு ?
மறுபடியும் மொதல்ல இருந்தா. பயங்கரமா வெடிக்கும்னு எதிர்பார்த்தது நமுத்துப் போய் புஸ்வாணமாகிடுச்சே. இதுக்கா இத்தனை நாளா இத்தனை பில்டப்பு. ஆண்டவனே. உன்னாலதான் நல்லது நடக்கணும். இங்க யாரையும் நம்ப முடியல.
செம! அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வரும் வரை விசாரிக்கப்பட வேண்டும். இவர்கள் மீதுவழக்கு போட்டவரைநீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்க்காக தண்டிக்பட்டு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்
கடைசியில் வயது முதிர்வுனு
ஹா ஹா ஹா. அப்படித்தான் நடக்கும்
குளோசப்பில் போட்டு மேலும் பயமுறுத்துகிறீர்கள்.
அமைச்சர்களை குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வழங்கப்பட்ட தீர்ப்பு. அவசர நிலை பிரகடன காலத்தில் சிறைப்பட்ட திமுக பிரபலங்கள் அனைவரும் விடுதலை ஆன பின், தங்கள் பெயருக்கு முன்னால் மிசா என்று பட்டங்களை சுமந்துகொண்டனர். இன்றைய அமைச்சரவையில் பொன்முடி துவங்கி அனைவருமே மிக மிக நேர்மையானவர்களாகவே இருக்கிறார்கள். அதனால், இன்றைய அமைச்சர்கள் அனைவரையும் பெயர்களுக்கு முன்னால் புனிதர் என்று கூறி விளிக்கலாம்.
முழு களவாணிகள் என்று தெரிகிறது. இதுலே விசாரணை, வழக்கு என்று நேரத்தை வீணாக்காமல் உள்ளே போடுங்க
ஆக வக்கீல்களுக்கு கொண்டாட்டம்தான் ஆனானப்பட்ட பொன்முடியையே இன்னும் சட்டம் தன வலைக்குள் கொண்டுவரமுடியவில்லை. எல்லா அமைச்சர்களுக்கும் நீதிமன்றங்கள்தான் பாதுகாப்பு அரணாக விளங்குகிறதே வக்கீல்கள் இருக்காங்க, நீதிபதிகள் இருக்காங்க, செலவழிக்க பணம்வேற நிறையவே இருக்கு, அப்புறம் என்ன, கொண்டாட்டம்தான்
பயனற்ற தீர்ப்பு. மீண்டும் விசாரிக்கையில் பல சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். பிறழ் சாட்சியாவார்கள். முடிவில் வழக்கு ஆதாரம் இல்லையென்று தள்ளுபடி ஆகும். கொள்ளையடித்த பணம் மட்டும் குதூகலத்துக்கு பயன்படும்
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 12
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3