வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஓ அப்டி போகுதா கதை ..பூரா இடத்துலயும் செம்மரம், சந்தன மரம் மற்றும் விலை உயர்ந்த மரங்களை வைத்தால் நம்ம வட்டம் மாவட்டம் அப்பப்போ அதை கள்ள தனமா வெட்டி அது மூலமா காசு பாத்ரலாம் சபாஷ்
ஒரு மரக்கன்றுக்கு ஒருவருடத்திற்கு 1000 ருபாய் என்று வைத்துக்கொண்டால் கூட எப்படியும் ஐந்துலட்சம் மரக்கன்றுகள் கணக்கில் வரக்கூடும் ..பலே
சில வருடங்களுக்கு முன் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு 70 லட்சம் மரக்கன்றுகள் நட்டதாக பெருமையாக பேசினார்கள் ..தற்போதய நிலவரம் தெரிந்தால் சொல்லவும்
அறநிலையத்துறை கோவில் குத்தகைதாரர் அல்லர். கோவில் நிர்வாகத்தில் அரசால் லீலைகள் புரிய முடியாது. அறங்காவலர்கள் குழு மட்டுமே நிர்வகிக்க முடியும். இந்த அப்பட்டமான விதி மீறலை இந்துக்கள் எளிதாக எடுத்துக்கொள்வது தேவையற்றது. உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருந்தால் இது போல அடிப்படை விதி மீறல்கள் தாராளமாக நடக்கும் - கடைசியில் இந்துக்கலாச்சாரம் அழிக்கப்படும். திராவிட கலாச்சாரம் மட்டுமே மிஞ்சும். கலாச்சாரம் காக்க அரசாங்கத்தை கோவில்களை விட்டு விரட்டியடிக்க வேண்டும்.
இந்த மரம் நடுவதே மாற்று மதத்தவர்களுக்கு எவ்வளவு நிலம் இந்து கோயில்களுக்கு உள்ளது என்பதை தெரியப்படுத்தி வக்ஃப் போர்டு மூலமாக ஆட்டையை போடுவதற்கு தான். இதை எந்த இந்துவும் புரிந்து கொள்ள மாட்டேன். இவனே வலியச்சென்று மரங்களை நட்டு காட்டி கொடுப்பார்கள். நமது மதச்சார்பின்மை கொள்கை படி எல்லா இந்துக்களும் மற்ற மதத்தவரை அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால் மற்ற மதத்தவர் எவரும் இந்துக்களை அரவணைத்து செல்ல கூடாது.