வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மற்ற மாநிலங்களில் பேசியது போல தமிழகத்துல அவர் பேசக்கூடாது. இங்குள்ள அனைத்து பிரிவு இந்துக்களையும் "இந்து" எனும் பரந்த பொருள் கொண்டு ஏற்பதாக இருக்கனும்.
அனைத்து சமூகத்தினரும் அங்கே உள்ளனர்.
நல்ல ஆரம்பம். இந்த கால இளைஞர்களுக்கு மிக மிக தேவை. முத்துராமலிங்க தேவர் சொல்லியது போல தேசியமும், தெய்வீகமும் தான் வாழ்க்கை.
ஐயா கவனம் தேவை. இங்கு நிறைய பேர் உங்களை காய்ச்சி ஊற்றுவார்கள். நீங்கள் பேசுவதை மடை மாற்றம் செய்து விடுவார்கள். இங்கு பிரிவினை பேச்சுக்களே விலை போகும்.
இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. பாராட்டுக்கள்.
We need religious directions and beliefs to organise our lives in the current hectic life These sort of true awareness gatherings are very important for the younger generations