வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பண மோசடி என்றால்.... பணம் கட்டி ஏமாந்தவர்கள் தானே ஏமாற்றி விட்டார் என்று புகார் கொடுக்க வேண்டும்..... ஆனால் இங்கே அவரது அப்பா எதற்க்கு முன்கூட்டியே புகார் மனு கொடுகிறார் ??
அது ரவிச்சந்திரன் நடித்த படம்
வோட்டு பற்றி கவலைபடாமல் துணிவோடு பல பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். தமிழகம் இவரை சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை.
ஜெய்சங்கர் படம் அதே கண்கள் படம் ஞாபகம் இருக்கா
சௌமியாவையும் சேர்த்து உள்ளே போடுங்கள் எஜமான்
திமுகாவை போல முன்பணம் வாங்கிக்கொண்டு தொகுதிகளை விற்பது என்பது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. பணம் கொடுத்தவன் அதை எடுக்க ஊழல் செய்வது வர்த்தகம் போல ஆகிவிடும். இது போன்ற காட்சிகளை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது.