வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தீவீரவாதிகள் குடும்பங்களுக்கு அன்னிய நிதி திரட்டி தண்டனை பெற்றவர் சாக்கடை நீர் சுத்திகரிப்பு திட்டம் பற்றிக் கேள்வி கேட்கிறார்.
இன்னிக்கிதான் தெரிஞ்சுதாக்கும்? நாலு வருஷமா கொசு கடிக்கலியா?
அமைச்சர் சாக்கடைகளை கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது அந்த சாக்கடைகளில் தண்ணீர் சரளமாக ஓடுகிறதா என்றும் அவைகள் சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என்றும் கவனிக்க வேண்டும் இப்போது ஒரு சாக்கடையிலாவது தண்ணீர் ஓடுவது இல்லை இத்தனைநாள் முன்பைவிட அதிகமாகவே தேங்கிய தண்ணீரினால் கொசுக்கள் அதிகமாகி விடுகின்றன
கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் அமைக்காவிட்டால் நாங்கள் எப்படி கொள்ளையடிக்க முடியும்?
ஆதம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன ஆனால் சீவேஜ் குழாய்கள் பழைய நிலைமையிலேயே குறைந்த கெபாசிட்டியில் கழிவுகளை வெளியேற்ற அவஸ்தை படுகின்றன சாலையில் இருக்கும் மேன் ஹோல் வழியாக கொப்பளம் கொப்பளமா சாலையில் வழிந்து ஓடுகின்றன ..காலையில் நடக்கும்போது பரத நாட்டியம் ஆடுவது போல நடக்க வேண்டி இருக்கிறது இந்த கழிவுகளை தாண்டி செல்வதற்கு ..இந்த நிலைமை விருகம்பாக்கம் சாலைகளிலும் ….
இன்னும் கழிவுநீர் மனித கழிவு சவுக்கு வீட்டில் கொட்டி ஆர்பாட்டம் இன்னும் முடியல .. அதுக்குள்ள கொசுத்தொல்லை சாக்கடை அதே சப்ஜெக்ட் . எனக்கென்னவோ ஏழரை பன்னி மூலமாக ட்ராவிடிய ஸ்டாக்ஸ் கடுமையாக தாக்கும் என தோணுது.. பன்னி என கேட்பவர்களுக்கு சவுக்கு வீட்டுல போயிட்டு பாருங்க புரியும்
கழிவு நீரில் புறங்கை நக்களாமுண்ணு பார்த்தா.. இவன் யாரடா ..