வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திமுக அதிமுக கள்ள உறவு. விஜய் அண்ணாமலை சீமானை எதிர்க்க திமுக அதிமுக கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. அதிமுக தலைவர்களுக்கு கோடி கோடியாய் கொடுத்து கார்போனேட் கம்பெனியை விலைக்கு வாங்குவுவது போல அதிமுகவை விலைக்கு வாங்கினாலும் வாங்கி விடுவார்கள்.
இன்னமும் இந்த admk எதுக்கு இந்த வீனா போன governer குடை பிடிக்கிறார். அதிமுக கரனுங்கதான் பிஜேபிஉடன் ஓட்டும் கிடையாது உறவும் கிடையதுனு சொல்லிடணுவவாளே. மத்தியில் இந்த கட்சிகு ஒரு சீட்டும் கிடையாது பிறகு எதுக்கு இந்த பாசம்.
வழக்குக்கு அனுமதி தந்தாலும் கட்சி மாறி பொன்முடி மாதிரி தப்பித்து விடமுடியும். தி.மு.க அரசு அப்பீல் செய்யாது. அப்படியிருக்கையில் வழக்கை வாபஸ் பெற வைத்தால் மக்களது வரிப்பணமாவது மிச்சப்படும்.
ஆளுநருக்கு நேர்மையாய் நடக்கத்தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்
ஆளுநர் என்ன நினைக்கின்றார் என்றால்.. விஜயபாஸ்கர் மீது தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினோ திமுகவோ அதிக அளவுக்கு அரசியல் தாக்குதல் மேலெடுக்கவில்லை. ஆனால் அதே சமயம் கொடநாடு கொலை வழக்கை மூன்றே மாதங்களில் விசாரித்து எடப்பாடியை சிறையில் உள்ளே தள்ளுவேன் என்று சபதம் போட்டவர் ஏன் கொடநாடு வழக்கை தூக்கி மூலையில் போட்டார் என்று எண்ணியதால், விஜயபாஸ்கர் மீதான வழக்கிருக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. நியாயம் தானே... மிகப்பெரிய மர்மம் நிறைந்த கொலைவழக்கை இன்னும் விசாரிக்காமல் தேமேன்னு இருக்கும் இதே திமுக அரசு ஏன் விஜயபாஸ்கர் மீதுமட்டும் நடவடிக்கையை மேற்கொள்கின்றது? இது ஊரறிந்த ரகசியமே என்றாலும் எடப்பாடியுடன் உள்ள கள்ளத்தொடர்புதான் காரணம் என்கிறது அரசியல் மேகம். ஆளுநரின் அரசியலை புரிந்துகொள்ள திமுகவில் யாருக்கும் அந்த அளவுக்கு ஞானம் கிடையாது என்பதுதான் நிஜம்
ஆருத்திரா வழக்கு விசாரணை ஏன் cbcid வசம் ஓப்படைக்க வில்லை . மயிலாப்பூர் fund வழக்கு நியாயம் கிடைக்குமா .திமுக அரசு மெத்தனம் கண்டிக்க தக்கது