வாசகர்கள் கருத்துகள் ( 91 )
வீசியது பெரியார் மண்தானே?
பொதுப்பணிக்கு கறையை ஏற்படுத்தியவர். அதன் அடையாளமாக சட்டையிலும் கறை ..
இவங்க என்ன சொல்ல வராங்க...மந்திரி வந்தா சேத்த அள்ளி வீசுறாங்க. வரலன்னா குறை சொல்றாங்க....
அப்ப இன்னமும் அதுவே புரியலையா முதலில் தேவை அனைவருக்கும் தங்குமிடம் உணவு உடைகள் இதெல்லாம் கொடுக்கும அமைச்சர் வந்து வீடியோ மட்டும் எடுத்து கொண்டு போனால் மக்கள் செய்வாங்க செய்வாங்க
இவருக்கு சேறே அதிகம்.
இது போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா இன்று நீ நாளை யார் உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்
Stage managed
எந்த மாநில ஆட்சியிலும் உள்ள அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றால் தான் நிவாரணம் துரிதமாக வழங்க முடியும். சேற்றை வாரி இறைப்பதால் யாருக்கு பாதிப்பு? அமைச்சர் காரில் சென்றுவிட்டார். இன்று வெறுப்பை காட்டும் அதே மக்கள் நாளைக்கு அவருக்குத்தான் வாக்கும் அளிப்பார்கள். விமர்சகர்கள் மக்களை முட்டாள்கள், திமுக பிரியாணிக்கும், பாட்டிலிக்கும், பணத்துக்கும் வோட்டு போடுவார்கள் என கூப்பாடுதான் போட முடியும் . மக்கள் நல்லாட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் .
என்னது ....மக்களுக்கு ரோசம் வந்து விட்டதா ...அவர்கள் உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டார்களா .....இவர்கள் எப்பசியும் நாம் தான் வெற்றிப்பெற போகிறோம் என்று இறுமாப்பில் இருக்கிறார்கள் ....நம்மிடம் பலமான கூட்டணி இருக்கிறது என்று எண்ணி கொண்டு இருக்கிறார்கள்....மக்கள் நினைத்தால் ....எல்லோருக்கும் தேர்தலில் ஆப்பு தான்.
வழக்கமாக செருப்பு தானே வீசுவாங்க.
நான் அடித்து சொல்கிறேன் ...2026 சட்ட சபை தேர்தலிலும் தீயமுக தான் வெற்றி பெறும் .. ஒரு பொட்டலம் சிக்கன் பிரியாணி , ஒரு குவாட்டர் விஸ்கி பாட்டில் , ரூ . 200 ...எல்லாம் கஷ்டங்களும் மறந்து போய் விடும் ...