வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அப்போ இப்பவும் ஒரு சமூக மக்களையே சாமி கும்பிட கூட கோவிலுக்குள் நுழைய விட மறுக்கும் கொடுமை இன்னமும் இருக்கிறது என்பதையும் ஒப்பு கொள்கிறீர்கள். இந்த அநீதியை தட்டி கேட்க துணிச்சல் இல்லாத நீங்கள் யாரும் அரிசிப்பைக்கு மதம் மாறி விட்டார்கள் என்று சொல்ல தகுதியே இல்லாதவர்கள் தாம். அவர்கள் அரிசிப்பைக்கு மதம் மாற வில்லை சமூக அநீதிக்கு எதிராகவும் சுய மரியாதைக்காகவுமே மதம் மாறி இருக்கிறார்கள்.
விழா முடிந்ததும் பிரசாதம் கொடுங்க .. சாப்பிடுறாங்களான்னு பார்ப்போம்
மத நல்லிணக்கம் ஒற்றுமையெல்லாம் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை தான். அன்று காஷ்மீரில் இதுபோல் நடந்திருந்தால் இந்து பண்டித்துகள் அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். அதே மத நல்லிணக்கம் மேற்கு வங்காளத்தில் இருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் இன்று இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.உண்மையான மத நல்லிணக்கம் என்னவென்றால் அவரவர் மதத்தை அவரவர் கடைபிடித்தால் போதும் .ஆனால் அடுத்த மதத்தை இந்துக்கள் மீதும் திணித்து தமிழ் கலாச்சாரத்தை அழித்தால் எப்படி மத நல்லிணக்கம் வரும்.
எப்படியோ கோவில் சன்னதி தெருவை ஆக்ரமித்து திருவிழாவின் போது கல் எறியாமல் இருந்தால் நல்லது.
unmai
கொஞ்சம் பொறு தலைவா ...வக்ப் நிலம்–னு ஆட்டை போட அமைதி மார்க்கம் வரும்...
சமூக அமைப்பு தனது நோயை மறைக்க முயற்சிக்கிறது, இதனால் உண்மையை மறைத்து மதமாற்ற விளையாட்டு தொடர முடியும்.
பட்டியலினத்து ஹிந்துக்களையே அனுமதிக்காத சில கோவில்கள் இன்னமும் உண்டு .... இவர்கள் மட்டும் என்ன ஸ்பெஷல் ? ஆந்திராவின் ஸ்ரீகாளஹஸ்தியில் புதன் 12 முதல் 1.30 வரை பர்கா அணிந்த ஒரு முஸ்லிம் பெண், 2 ஆண்களுடன் சேர்ந்து, மண்டபத்தில் ராகு கேது பூஜை செய்து கொண்டிருந்தார் ..... பாலக்காடு கல்பதி கேரள விஷ்ணு கோவிலில், த்வஜஸ்தம்பம் கோயில் முன் பர்தா அணிந்த சில முஸ்லிம் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் ...... ஏன் ?
இதை ப்பார்த்து,படித்து உணர்ந்து பாக்கிகளும் பயங்கர வாதிகளும் திருந்தவேண்டும். ஒட்டுப்பிச்சைக்காரர்களும் எல்லோரையும் மதிக்கவேண்டும்.
இதே போல் பழமையான தேவார பாடல் பெற்ற போர்த்துக்கீசரால் கைப்பற்றி அழித்து உரு மாற்றப்பட்ட பெயர் மாற்றப்பட்ட வேல் அன்ன கன்னி அம்மனின் கோவிலையும் திருப்பி இந்துக்களுக்கே கொடுத்தால் நல்லது. ஜெய் சிவராம்.
வேளாங்கன்னி சிவன் கோவில் ஸ்வாமி பெயர் இரஜதகிரீசுவரர் என்று தெரிவித்த தாங்கள், அம்பாள் பெயரான "வேல்நெடுங்கண்ணி" என்பதையும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி” . அம்பிகையை தேவார திருஞானசம்பந்தர் ஸ்வாமி அவர்கள் பாடி அழைத்த திருநாமமும் இந்தப் பெயர் தான். நம் அம்பாள் பெயரில், இன்று வேளாங்கன்னி என்று அழைக்கப் படும் அந்த புண்ணிய தலத்தில், மதம் மாறிய நம்மவர்கள் இன்று நம் தெய்வம் பெயரை மட்டும் மாற்றாமல் அவர்கள் கடவுளானஅந்த மேரி தெய்வத்திற்கு, நம் தெய்வம் பெயரையே சூட்டி வழிபடுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.
வேலன்னகண்ணி -என்ற பெயரை வேளாங்கண்ணி என்று மாற்றி குழப்பியடித்த ஆசாமி ஜோசப் பெஸ்கி ....குழப்பவாதிக்கு பெயர் வீர-மா முனிவன் ...திருட்டு பயல் ...கேரளத்தில் பாலியல் அத்துமீறலால் அடித்துக்கொல்லப்பட்ட பாதிரி ...
வக்பு வாரியம் அபகரித்த சொத்துக்கள் பத்தி இந்த இஸ்லாமிய அன்பர்கள் என்ன நினைக்கிறாங்க >>>>
மேலும் செய்திகள்
அர்ச்சகர் இல்லாத முனீஸ்வரர் கோவில்
12-Aug-2025