வாசகர்கள் கருத்துகள் ( 31 )
தீர்ப்பு வெளிநாட்டு மதங்களை பின்பற்றுபவர்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கபடுகிறது என்று இருக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் அந்த நபருக்கும் விதிக்கப்படும் தண்டனை விபரங்களும் குறிப்பிடப்பட வேண்டும்.
முஸ்லீம் ரோடு என்று ஒன்று சவுதியில் உண்டு. அதில் மாற்று மதத்தினர் வாகனம் நுழைந்தால் கூட சிரச்சேதம் தான்.அந்த உறுதி மொழி கூட கீதையின் மீது தான் கொடுக்க வேண்டும். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கோவிலில் என்ன வேலை?
ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட கோவில்கள் சக்திவாய்ந்தவை. நம்பிக்கையில்லாதவர்கள் சென்றால் அவர்களுக்குத்தான் பாதிப்பு வரும். தவிரவும் கோவில் என்பது சுற்றுலாத்தலம் அல்ல.
தடை தடையை ஏன் மாற்ற வேண்டும் .ஏற்கனவே சுற்றுலா தளம் போல் அவர்கள் வந்து செல்கிறார்கள் .இனி அவர்கள் ஆட்டம் தாங்காது எல்லா கோவில்களிலும் .தவறான உத்தரவு .இதற்கு முன் அறநிலையத்துறை அலுவலர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக அரசு பனி அமர்த்தி உள்ளது .இனி கோவிலுக்குள் வந்து பிரியாணி சாப்பிடுவார்கள் .கேட்டால் எழுதி கொடுத்தேன் என்பார்கள் .முருகா முருகா
தாக்கியா உறுதிமொழியை என்ன செய்வது? [Taqiyya, Kitmaan]
உலகெங்கும் வாழும் தமிழர்கள் கட்டிய கோயில்களில் நிறம், இனம், மதம், சாதி பேதமின்றி எல்லோரும் வந்து வழிபடுகின்றார்கள் ஆனால் தமிழ்நாட்டில் சட்டம், இதை வகுத்தவன் இறைவனா ?
அல்லேலூயா கும்பல் இனிமேல் நிறைய வரும். வந்து எல்லோருக்கும் கையில் பைபிள் கொடுக்கும்.
ஹிந்து அல்லாதோர் கொடி மரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது. அனுமதித்தால் தண்டனை விவரம் ? கோவில் அரசு அலுவலகம், நீதிமன்றம் அல்ல உறுதி மொழி பதிவு செய்ய. மேலும் மாற்று மதத்தினர் அடையாளம் காண்பது அரிது. கோவிலில் வழிபட செய்ய பிறப்பு வளர்ப்பில் இந்துவாக இருக்க வேண்டும். ஜெயின், சமண... மதம் இந்துவின் கிளை. இஸ்லாம், கிருத்துவ வழிபாடு முற்றிலும் மாறுப்பட்டது. மத மாற்றம் ஏற்கும். உத்தரவு அனைவருக்கு அர்ச்சகர் போன்ற சிக்கலை உருவாக்கும்.
மாற்று மதத்தினர் உள்ளே வருவதே வேண்டாத வேலை. மக்காவிற்கோ மதினாவிற்கோ எந்த ஹிந்துவாவது போக முடியுமா? அந்த மதம் தனக்கென்று சில சட்டங்களை வைத்துள்ளது. அவற்றை நாமும் மதிக்கிறோம். அங்கே எந்த ஹிந்துவும் செல்வது இல்லை. அது போலவே ஹிந்து கோவிலகளுக்கு மாற்று மதத்தினர் வருவது என்பது தேவை இல்லாதது. இதை வொரு சாக்காக வைத்து பாக் தீவிர வாதிகளும் வர மாட்டாரகள் என்பது என்ன நிசசயம்? முதலிலேயே கோவையில் ஐ.எஸ். தீவிர வாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக என்.எஸ்.எ தெரிவிக்கறது. பணம் புழங்கும் எந்த இந்திய இடத்தையும் கண்டு பாக் வயிறு எரிகிறது. எனவே மாற்று மதத்தினர் இங்கே வருவது என்பதே தேவை இல்லாதது. மற்றபடி தமிழ் நாட்டில் மாற்று மதத்தினருடன் ஹிந்துக்களுக்கு இருக்கும் நல்லிணக்கத்தை நாம் பேணி வந்தாலே போதுமானது. பிரிவினை வாதம் தலை தூக்காமல் பார்த்து கொண்டாலே போதுமானது.
பல தலைமுறைகளுக்கு முன்பு அனைவருமே ஹிந்துக்களாக இருந்தவர்கள்தான் மதம் மாறிய அவர்கள் ஏன் ஹிந்துக்கடவுளை தரிசிக்க வேண்டும் ?? இரண்டு மதங்களுக்குமே ஏன் துரோகம் இழைக்க வேண்டும் ??
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago