வாசகர்கள் கருத்துகள் ( 70 )
ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன். அவனும் கொடூரமாய் அழிந்தான். இன்று போய் நாளை வா என்று கேவல பட்டான். இது எல்லோருக்கும் பொருந்தும். நம்பிக்கைக்கு நாங்கள் தடையில்லை என்று சொல்வதும் ராவணனின் சிவ பக்திப்போல்.
அப்புறம் ஏன் சனாதனம் ஒழிப்பு என்று குடும்பத்தோடு கூவினாராம் ??
உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள் இந்த வாசகத்தை சொன்னவர் கருணாநிதி அவர்கள். இதுவாவது உங்களுக்கு ஞாபகம் உண்டா ? தமிழகத்தில் அவர் கோபுரங்களென்று தாழ்ந்த உள்ளங்களென்று சொன்னதும் எதை யென்று உங்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு தமிழர்களின் சைவ வழிப்பாட்டில் அவருக்கு மரியாதை. தெரிந்தும் அவரை மீண்டும் மீண்டும் முதல்வராக மக்கள் தேர்வுச் செய்தார்கள். நீங்களும் அதே தவறுதான் இன்னும் இப்போதும் செய்துக் கொண்டு இருக்கின்றீர்கள். நல்ல படிப்பறிவாளர்கள் தமிழை நன்கு கற்றவர்கள் அவர்களுக்கு மட்டும்தான் தமிழின் அருமை தெரியும், சைவ வழிப்பாட்டின் மேன்மையும் மென்மையும் புரியும். இவ் வழிப்பாடு எல்லா மதங்களுக்கும் அப்பாற்பட்டது. சைவ வழிப்பாடு அதன் மேல் கல்லெறிய வேண்டாம். ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால் மாற்றங்கள் நிச்சயம். பாஜக தமிழகத்தை ஆள்வது உடன்பாடில்லை.
ஹிந்துக்கள் திருமண சடங்குகளை , வேத மந்திரங்களை இழிவாக பேசியது வேற வாய். இப்ப சீக்கிரம் தேர்தல் வருவதால், நம்பிக்கைக்கு தடை இல்லை என்று பேசுவது வேற வாய்.
அடடா , என்ன பெரிய மனசு - ஏன் தடை பண்ணித்தான் பாரேன் .
STALIN SAYS THE DRAVIDA MODEL GOVERNMENT IS NOT OPPOSED TO ANYBODY"S BELIEF. BUT THE FACT AND THE HAPPENINGS IN TAMIL NADU PROOVE QUITE OPPOSITE. THESE KUMBABISHEHAMS AND CONFERENCES ARE EYE WASH. MAY BE TO MAKE MONEY OUT OF TEMPLE FUNDS. IF NOT TO CHEAT PUBLIC AND GET GOF FEARINGS HINDUS VOTES
நம்பிக்கைக்கு தடை இல்லை.சரி.அப்ப ஏன் கடவுளையும் குறிப்பிட்ட இனத்தையும் தாடிக்காரன் திட்டும் போது ஆமாம் போட்டு கம்முனு இருந்தீங்க.
இந்த மாநாடுக்கும் இந்துகள் பலரின் குலதெய்வம் மருகனுக்கும் சம்மந்தம் இல்லை. இது முழுதாக சகியின் சதி, பாபுவின் பாபம், ச்டாலினின் ஏமாற்று.
செய்து பாலம் ராமர் கட்டினார் என்பதும் மக்களின் நம்பிக்கை. அப்போது இவர்கள்தான் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேட்டார்கள்.
அது மட்டுல்லாமல்...... ராமர் சேது... கடல் வழி ஏற்படுத்த..... துளை கப்பல்.... கொண்டு.....துளையிட்டு....நடக்கவில்லை.....
ஆன்மிகத்தை பற்றி பேசாத திரவிடமாடலும் இன்று ஆன்மிகத்தை பற்றி பேசுகிறது.இதற்கு மொத்த காரணம் பா.ஜா.க.வின் இந்து மத நிலைப்பாடு .முதல்வர் பேச்சு சநாதானத்திற்கு கிடைத்த வெற்றி.