வாசகர்கள் கருத்துகள் ( 82 )
படித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது எப்படி உங்களுக்கு சாத்தியம்
ஐயா வணக்கம். அந்தப் படிவத்தைப் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்த இந்த வருடத்தில் 82 வயதாகும் வயதான அம்மா அந்த வயதில் உள்ள தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த இன்னும் சில வயதான அம்மாக்கள் எல்லோரும் சுலபமாகப் படித்துப் புரிந்து கொண்டு, நிரப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் தயங்கியவர்களுக்கு அதிகாரிகளே உதவி செய்து இருக்கிறார்கள். என்ன எல்லோருக்கும் அப்பா, அம்மா தாத்தா பாட்டி பெயர்களெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் போலிருக்கு. அதோடு தற்போதைய முகவரியைத் தவிர முன்பு எங்கெல்லாம் குடி இருந்தார்கள் எனவும் சிலருக்கு விசாரித்திருக்கிறார்கள். இவ்வளவு தான். மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நீங்கள் மக்களுக்கு இந்தப் படிவம் புரியாதோ என அச்சப்பட வேண்டாம். சாதாரணமாக பள்ளிப் படிப்பு மட்டுமே தமிழில் படித்தவர்களுக்கே புரிகிறதாம். சுத்தமாக ஒன்றும் தெரியாது என சாதிப்பவர்களுக்கு அவரவர் அடையாள அட்டைகளைப் பார்த்து பூர்த்தி செய்து தருகிறார்கள். அதனால் கவலையேபடாதீர்கள். மக்களுக்கு துணிவைக் கொடுத்து இதெல்லாம் ஒன்றுமே கிடையாது தேர்தலில் வாக்களிக்க வேண்டிய முக்கிய கடமைக்காக இந்தச் சின்ன சிரமத்தை நாம் ஒன்றாக ஏற்றுக் கொண்டு கடந்து விடலாம் என்றல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். உங்களுக்கு ஏன் தமிழக மக்களின் தமிழ் வாசிப்புத் திறனின் மேல் அவ்வளவு அவ நம்பிக்கை. வாக்காளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டால் அவர்களுக்கு யாருக்கு விருப்பமோ அந்த நபர்களுக்கு வாக்களித்து விட்டுப் போகப் போகிறார்கள். அது தானே ஜன நாயகம்.
Sir - நீங்களே SIR படிவத்தை தயார் செயுங்களேன்
A4 பேப்பர் பெருசா இருக்குது - துண்டு சீட்டு அளவுக்கு SIR பேப்பர் இருக்கணும்
இதற்குத்தான் நாலு எழுத்து படிங்க படிங்கனு உங்க மேல உள்ள அக்கறையில்லை சொல்றோம் ஆனா கேட்டாத்தானே
உங்ககிட்ட யாரு குடுத்த அந்த படிவத்த...
ஏன் சுத்தாது.
ஆதார் கார்டு வந்த பொழுது அது வரக்கூடாது தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் அதை தடை செய்ய வேண்டும் என்ற கதறிய கூட்டம் இன்று இதற்காக கதறுகிறது...
ஒன்றாம் வகுப்பு கேள்வித்தாளை பார்த்தே மயக்கம் போட்டு விழுந்தவர் தானே நீங்கள்
உம்மைப்போல் உள்ள ஊழல் அரசியல் வாதிகளுக்கு இப்படித்தான் தலை சுற்றும் . .ஊழலின் மொத்த உருவமே தி மு க எனும் ரவுடிகளின் கூட்டம் .