வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கோப்புகளுக்கு பதிலாக, இவர் மேசையில் வீட்டு சாப்பாட்டு கேரியர், தண்ணீர் பாட்டில் இவைதான் தென்படுகிறது. அலுவலகத்திலும் இவர்களுக்கு முக்கிய வேலை லஞ்சம் உட்பட சாப்பிடுவது தான்.
"அவர்" வழி இவர் வழி .
ஏன் உங்களுக்கெல்லாம் மாதசம்பளம் இல்லையா...பணம்தான் முக்கியம்னா வேற பிஸ்னஸ் பண்ணலாமே
கேடு கேட்ட ஜென்மங்கள். என்ன தண்டனை மேலே கிடைக்குமென்று தெரிய ஆவலிருந்தால் சிங்கப்பூரில் டைகர் பாம் கார்டன் என்று ஒன்று இருக்கிறது அங்கு சென்று பாருங்கள் தெரியும். குலை நடுங்கும். வாழ்நாளில் குற்றம் செய்யமாட்டார் எவரும். சிங்கப்பூர் செல்ல சிலவுக்கு லஞ்சம் வாங்கினால் தண்டனை இன்னும் கடுமையாகும்.
தினம் தினம் பல அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது மாட்டிக்கொண்டு கைதாகிறார்கள். பிறகு என்ன ஆகிறது. சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெருகிறார்களா, அல்லது திமுக மேலிட சிபாரிசு மூலமாக தண்டனையிலிருந்து தப்பித்து, மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்களா?
அப்பா.. க்கு பிடித்த பெயர் அன்பழகன்.
இவர் இட ஒதுக்கீடு மூலம் வேலைக்கு சேர்ந்தவராக இருப்பின் உடனே பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இந்தத்துறை பெருங்கடல். சிக்கியதோ சிறுதுளி.
இடஒதுக்கீடு கேஸ் -பார்த்தாலே தெரியுது திறமையில்லாத சமூக நீதி கூட்டம் மாதிரி இருக்கு . என் அப்பா சொல்வார்,அவா–க்கள் அரசு பதவியில் இருந்த போது இவ்ளோ லஞ்சம் இல்லை என்று.
இப்படி சிக்கும் அயோக்கியனுங்களை ஏன் வேலையில் இருந்து தூக்க மாட்டேங்குறாங்க.. சிக்குனா டிஸ்மிஸ் என்ற பயம் வரணும் .. அப்பத்தான் கொஞ்சம் யோசிப்பானுவ .