வாசகர்கள் கருத்துகள் ( 35 )
விவேகானந்தர் பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. because poured words cant Collect it.
விவேகானந்தரோடு மோடியை சமன் படுத்துதல் தவறு. விவேகானந்தர் மாபெரும் ஞானி, துறவி மற்றும் மனிதநேயம் மிக்க பேராத்மா. மோடி வெறும் விளம்பரம் செய்யும் அரசியல் வாதி.
இவரால் விவேகானந்தரின் புகழ் பன்மடங்கு பெருகும். ஏன் அவரைப்பற்றி இப்பொழுதுதான் பலருக்கு தெரியவே வரும்.
விவேகானந்தர் பெருமைக்குரியவர். போற்றுதலுக்குரியவர். அவர் செய்தது தியானம். மோடி செய்வது போட்டோ ஷூட்டிங்.
நீங்கள் சொல்வது மிகவும் சரி
அவர் தான் இவர்
அவர் ஆன்மீகவாதி இவர் விளம்பரப் பிரியர் அரசியல்வாதி
ஆன்மீக பெருமானே வாழ்க . வெல்க மோடிஜி .
ம்ம்ம் ...முட்ட்டு குடுத்தல் எப்பிடியெல்லாம் எழுதவைக்குது .....
முதலில் உங்களுக்கு வேண்டும் மெடிகேஷன்.
ஐயா நீங்கள் போட்டிருக்கும் தலைப்பும் ஒப்பிடுதலும் சரியில்லை, விவேகானந்தரின் முகத்தில் உள்ள பொலிவும், தேஜஸும் கவனித்து பாருங்கள், முந்தயவர் அறிவு ஜீவி, ஞான ஒளி, தனது 39 வயதில் முக்தியை பெற்ற பெருமான் அவர். பிந்தயவர் பற்றி கருத்து குறை விரும்பவில்லை.
தெய்வம் மனுஷ ரூபனே - இந்த வரிகள் உங்களுக்கு புரிந்து இருந்தால் சரி
உம்முடைய கருத்து தேவை இல்லை - உலகம் அறியும் அவரது தேஜஸை -
பாரதம் காக்க அழைக்கிறார். ஜெய் மோடி சர்க்கார்
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
2 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
2 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
2 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago | 16
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
4 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
6 hour(s) ago