வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வாழ்த்துக்கள்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படல் வேண்டும்....இந்த கருத்தை ஆதரிக்கிறேன்
தமிழ்நாட்டில் ஆசிரியர் சம்பந்தப்பட்ட எல்லா விருதுகளும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பெறுகிறார்கள். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டுடன் குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி பெரும் பங்களிப்பை கல்வி வளர்ச்சிக்கு தருகிறார்கள். அவர்கள் பங்களிப்பு பாரட்டப்படுவதில்லை. எனது சந்தேகம் எந்த தரவுகளை வைத்து ஆசிரியர்கள் தகுதியை நிரநயக்கின்றனர்.
This process involve many 'untold ' process.
Best wishes for the teachers, who have been ed for receiving the prestigious award. Teachers are selfless, and are like stationary ladder. Students use them to climb the career ladder from bottom to top, yet the teachers remain as they were earlier.Prestigious awards like this are the only motivation for them.
விருதுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிபவர்களுக்கு மட்டுமே வழங்க பட வேண்டும். பி.எஸ் செகண்டரி பள்ளி என்பது பீஸ் வாங்கும் பள்ளி. அதில் பணிபுரிந்தவர் எதற்கு விருது
Award is for the Teacher, for her contribution to the Education tem.
வணங்குகிறேன்.
வாழ்த்துகள்
பல ஆயிரம் ஆசிரியர்கள் வேலை செய்யும் தமிழகத்திற்கு, இருவர் மட்டுமே தேர்வு, நல்ல கூத்து பல பல விஞ்ஞானிகளை, பொறியாளர்களை, ஆடிட்டர்களை உருவாக்கும் தமிழகத்திற்கு இன்னும் அதிகம் தேர்ந்த்தெடுக்க வேண்டும் அதுதான் அந்த தேசிய விருதிற்கு பெருமை.
எல்லோருக்கும் குடுத்துருவோமா . தமிழக அரசு மீது எல்லா ஆசிரியர்களும் கடுப்பில் இருக்கிறார்கள் . இப்போ பொய் தமிழக அரசு நாள்சிரியர் விருதுனு அரம்பைச்சா கடுப்பாயிருவாங்க
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படல் வேண்டும்.