வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நியாயமான கோரிக்கை. போராட்டத்தை கையில் எடுத்தால்தான் அரசு பணியும்.
ஒன்றிய திட்டங்களை குத்தம் சொல்லப்படாது. சொன்னா உனக்கு தேஷ்பக்தியே கிடையாது.
அதென்னவோ ஒரே சாலையில் ஐந்து ஆறு இடங்களில் மேம்பால வேலைகள் செய்து செயற்கையாக பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.ஆள் பற்றாக்குறை என்றால் அவர்களுக்கு ஏன் காண்ட்ராக்ட் தரவேண்டும். எல் அண்ட் டி நிறுவனம் மிக சிறப்பாக செய்கிறதே அவர்களுக்கு தரலாமே. மேலும் ஒரே ரோட்டில் இப்படி செய்வது கேவலமான செயல் நிர்வாக திறமையற்ற நிலையா என்ற கேள்வி வருகிறது.
Lots of good developments have taken place in BJP governance, especially in road infrastructure right from late Vajpayee term Golden Quadruplicate scheme. But what irks us is the day robbery of toll ges. So far neither the central government or NHAI or Ministry of Road Transport or the companys which have undertaken toll collection have not disclosed the income earned and expenses incurred for maintenance of roads. Toll ges have been more than tripled in the last few years. While revision of toll is done exactly once in six months, the same yardstick is not applied for road maintenance especially the SERVICE ROADS. I am from TRICHY I am seeing badly maintained SERVICE ROADS in most of places. Toll ges have been collected for more than 15 years and it is high time TOLL COLLECTION IS DISCONTINUED as the public dont know where and to whom the huge amounts are going. Increase in toll ges is cascading effect all round.
வட்டம், மாவட்டம், பகுதி, மக்கள் பிரநிதி, ஊராட்சி, பேரூராட்சி, மாமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே இந்த வேலையைக் கண்காணிக்காமல் எப்போதும்போல் பதவியை வைத்துக்கொண்டு சொந்த வேலைகளை கவனித்துவருவதால் வரும் பிரச்சனைதான் காரணம், இது சாலைகளுக்கு மட்டும் அல்ல, தெருவிளக்கு, சென்னை போன்ற பெரு நரகங்களுக்கும் பொருந்தும், இப்போதும் மழை நின்றுவிட்டது ஆனால் கூவத்தில் கலக்கவேண்டிய சாக்கடைகள் எல்லா தெருக்களிலும் சுதந்திரமாக ஓடி மழைநீர்க்கால்வாய்களில் கலந்து கொண்டு இருக்கிறது, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மாம்பலம் முதல் கோடம்பாக்கம் வரை உள்ள சாலையே இதற்க்கு சாட்சி, இன்றும் மக்கள் காலில் செருப்பு இல்லாதவர்களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்வதைப்பார்க்கலாம், அதைவிட கொடுமை, அடைப்பை நீக்கவேண்டிய துறை , லாரியை வைத்து குழிகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரை உறிஞ்சி எடுத்துச்செல்கிறார்கள், இது இன்று கூட காணலாம் , மக்களுக்கு வரிகட்டுவதில் இதே போன்று விலக்கு அளிக்க வேண்டும் , வந்தே மாதரம்
முதலில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து பாருங்கள். படு மட்டம் இதில் டோல் வேறு வாங்குகிறார்கள். சென்ற வாரம் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 9 மணி நேரம், திரும்பும்போது 8 மணி நேரமானது. சொந்த காரில் செல்லவே இவ்வளவு நேரமானது, இனி பப்ளிக் போக்குவரத்தில் எவ்வளவு நேரமாகும். சரியான சாலை இருந்தால் டோல் வசூலிப்பதில் தவறில்லை.
பாராட்டுக்கள்... அதேபோல் ஒப்பந்தம் முடிந்தும் அதே கண்டனத்தை கொள்கையாக அடிப்பது பற்றியும் எழுதுங்க...
கிருஷ்ணகிரி எம்.பி. என்று திருத்தி வாசிக்கவும்.
தேசிய நெடும்சாலைகளில் சுங்கக்கட்டினம் வசூலிப்பது பற்றி தமிழ்நாட்டில் மட்டும்தான் லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எட்டு வழிச்சாலை அமைத்து மேடு பள்ளம் இல்லாத ரோடுகள் அமைத்து கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்களா????? எவர் வேண்டுமானாலும் ஒப்பிட்டுப்பார்க்கலாம் . தேசிய நெடும்சாலை மட்டும் தமிழக சாலைகள். ஒரு விஞ்ஞானியின் பார்வை. தேசிய நெடும்சாலை உலக தர்ரத்தில் அமைக்கப்பட்டுள்ளது . வாகனத்தில் அதிருவு இல்லை, கியர் மாற்றவேண்டாம், மழை நீர் தேங்குவதேயில்லை, இரவில் ஒளிரும் படி சாலைகளில் பெயிண்ட் முடிக்கப்பட்டுள்ளது, சாலை இறுதி மட்டும் தெரியும்படி ஒளிரும் பிளாஸ்டிக் தகடு பொருத்தப்பட்டுள்ளது .வாகன ஓட்டுனருக்கு சரியானபடி சாலை உள்ளதால் விபத்து இல்லவேயில்லை. இந்த சாலையை பராமரிக்க மக்கள் கட்ட்டணம் கொடுக்கத்தான்வேண்டும் .
கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம். எல். எ தேசிய சாலையில் டோல் வசூலிக்க கூடாது, எடுக்கவேண்டும் என்று கூறுவது தவறு. மேம்பாலம் பணி சுணக்கம் தான். மாநில நெடுஞசாலையை பயன்படுத்தும் போது டோல் வராது . அதனை தயார் செய்ய கூறலாம். மேலும் ஓசூர் பஸ் நிலையத்தில் மினி பஸ் மட்டும். டவுன் பஸ் இடம் மாற்ற வேண்டும். வெளியூர் பஸ் ரயில் நிலையம் அருகில் மாற்ற வேண்டும். ஓசூர் நகரமைப்பு சரியில்லை. சில நிறுவனங்கள் பெங்களூரை கருத்தில் கொண்டு அமைக்க பட்டவை. சிறுபான்மை குடியிருப்பை அதிகரித்து , ஓட்டு வங்கி உருவாக்கி திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. அரசியல் கோரிக்கை.