வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பிரிந்து சேர்ந்தால் செய்தியும் பல வரும் .வெட்டியாக மக்கள் படித்து நேரத்தை வீணாக்குவார்கள்.
எத்தனை நாட்கள் தான் பழையதை வைத்து வண்டி ஓட்டுவது. பழையன கழிந்து புதிதாக ஒன்றை தேட வேண்டிய அவசியம் இப்போது..
பாலிடாயில் பாபுவின் கைவேலையா இருக்கும்?
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி
நயனை விட்டு பிரிந்தால், விக்னேஷ் சிவன் பிழைக்க முடியாது. விக்னேசுக்கு வேறு பிஸிநெஸ்ம் கிடையாது. அதனால் நயனோடு வாழ்வது தான், அவருக்கு பாதுகாப்பு. அதனால் காலை சுற்றிய பாம்பாக நயனை விட்டு ஒருபோதும் போகமாட்டார். இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள்.
அப்பாடா இந்த செய்தியால் ஒரு வழியா இஸ்ரேல் ஈரான், ரஷ்யா உக்ரைன், இந்திய பாக்., பங்களா பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன.
பள்ளி கல்லூரிகளில் பட்டி மன்றம் வைக்கலாம். மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான செய்தி.
வேலையற்றவர்கள் செய்யும் விவேகமற்ற செயல்கள். அந்தக்காலத்து திண்ணைப்பேச்சு சமயத்திலிருந்தே இது வாடிக்கையான தேவையற்ற ஆனால் சம்பத்தப்பட்டவர்களுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான செயல்கள். இவற்றையும் சட்டப்படி கண்டித்து தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.
சபாஷ், இதுபோல இன்னும் பல நாட்டிற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பெரிதும் உதவும் செய்திகளை போடுங்கள்.....
வேற செய்தியே கிடைக்கவில்லையா ? . இதெல்லாம் ஒரு செய்தியா ?