வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அண்ணாமலையும் உடன் பயணம் செய்து பரப்புரை வழங்கவேண்டும்
Sir, there is a much bigger task in front you. There is a pending case relating to seizure of Rs 3.99 Crores cash money in Tirunelveli bound train at Tambaram railway station, from 3 persons, who were working in restaurant run by you, ahead of 2024 Parlimentary elections, in which you coned from Tirunelveli. What is the present status of that case? If still pending, the proceedings have to be accelerated and final judgment be delivered much before elections, so that the d outcome of that case doesnt turn against BJP.
பாஜகவை பலப்படுத்துவதில்தான் உங்கள் கவனம். அதனால் ஆட்சியை மட்டும் பிடிப்பதில்தான் உங்களின் கவனமும் அக்கறையும். தமிழகம் பொன்விளையும் பூமியாக நீங்கள் பார்க்கின்றீர்கள். மக்கள் பிரச்சனையை பேசுவதில் உங்கள் கவனமில்லை. இன்றைக்கும் தமிழக மீனவ பிரச்னை மற்றும் கச்சத் தீவு பிரச்னை பற்றி உங்களின் பிரச்சாரத்தில் பாஜக எதுவும் மக்களிடம் பேசவில்லை. தொடவுமில்லை. இந்த கச்சத்தீவு பிரச்னையால் தமிழக மீனவர்கள் இது நாள்வரை இழந்தது ஏராளம். இனிமேல் வர போவது எவ்வளவு என்றும் தெரியவில்லை. இதற்க்கு முதலில் உங்களின் பயணத்தில் ஒருவழிச் சொல்லுங்கள். 1974-க்கு முன் இந்த பிரச்சனையில்லையே. ஏன்?
நயினார் அவர்களே எடப்ஸுக்கு ரொம்ப சத்தமா ஜால்ரா அடிக்காம, குறைஞ்சது 10 சீட் வாங்க முயற்சி பண்ணுங்க. 2021 மாதிரி 4 சீட்டாவது ஜெயிக்கிறதுக்கு முயற்சி பண்ணுங்க. அதை பண்ணினீங்கன்னா தமிழகத்தில் ப ஜ க வலிமை பெரும்.
அண்ணாமலையை தலைவர் ஆக்குங்கள் கட்சி தானே பலம் பெறும்
சார், சரியாக சொன்னீர்கள்
கட்சியைப் பலப்படுத்துறதுக்காகவா??? சங்கர் சிமெண்ட் வேணுமுங்களா நைனா... ஒரேயடியா சமாதியே கட்டிரலாம்... நச்சுன்னு... பலமா...
டோட்டல் வேஸ்ட்
நயினார் அவர்களே நீங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று உண்மையில் நினைத்தால் என் மண் என் மக்கள் என்று பட்டிதொட்டியெல்லாம் நடந்தே சென்று மக்களிடையே பாஜகவை அறிமுகம் செய்த திரு அண்ணாமலை அவர்களை மதிப்பு கொடுத்து அழைத்து சென்றால் மட்டுமே மக்களின் எழுச்சியை காணமுடியும். விடுத்து கட்சியில் அத்துணை பெரும் ஒன்றுசேர்ந்து சென்றாலும் பயனில்லை. நன்றாக வளர்ந்துவந்த கட்சியை இப்படி கட்டெறும்பு மாதிரி தேய்த்துப்போக செய்துவிட்டீர்களே
நீர் தலைவன் பதவிக்கு லாயக்கு இல்லாதவன். குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டும் மிட்டாய் நீர்.
2 ரூபா மிஸ்டுகால்