வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருடர்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கொள்ளை அடித்தால் மட்டும் போதும்.... சாயம் வெளுத்து விட்டது.... அதனால் தான் பதட்டத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல்..... கூட்டத்தின் தலைவர் துண்டுச் சீட்டு எழுதிக்கொடுக்கும் கூட்டத்திடம் சொல்லி கொஞ்சம் சுருதி ஏத்தி சவடால் பேச்சுக்கள் வாங்கி பேசுகிறார்....
பள்ளியில் கற்பிக்கும் தரம் மற்றும் பள்ளியில் தரம் குறைவாக இருப்பதால்தான் மாணவர்களால் போட்டித்தேர்வை எதிர்கொள்ளமுடிவதில்லை , அதனாலதான் கோசிஇங் செல்கிறார்கள் என்பதை சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறார்
உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் அ.இ.அ.தி.மு.க.-வுக்கு உண்டு!
தரம் கெட்டவர்கள் தரத்தை பற்றி பேச மாட்டார்கள்.
இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். உங்களுக்கு புரியுது, தி.மு.க.வுக்கும் அதன் அடிபொடிகளுக்கும் தெரியாத மாதிரி நடிக்கறாங்க.