வாசகர்கள் கருத்துகள் ( 41 )
விஜய் கேட்காமலேயே பாதுகாப்பு தருகிறது மத்திய அரசு. இதே போல எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு தர முன் வருவார்களா? எல்லாம் அரசியல் வியூகம் தான்.. இப்படி எல்லாம் செய்தால் விஜய், பா.ஜ. பின்னால் போய் விடுவாரா?
கோடி கோடி– ஆக சம்பாதிக்கிறவனுக்கு எவன் அப்பன் வூட்டு காசுல பாதுகாப்பு.. மத்திய அரசுக்கு வெட்கமே கெடயாதா...
உங்கப்பன் வீ ட்டு காசில் இல்லை, ஒரு இந்தியனுக்கு ஒரு சிலரால் பாதிப்பு வரும் என்று உளவுத்துறை ஆய்ந்து அறிக்கைகொடுத்தால் இந்திய அரசு அந்த இந்தியருக்கு பாதுகாப்பு கொடுக்கும். சிந்தித்து சில வார்த்தைகளை விடுங்கள். உங்களுக்கே இவ்வளவு வெறுப்பு அவர் மீது இருக்கே.
இதெல்லாம் அதிகம் சம்பாதிப்பவர்களை பார்த்து பொறாமையில் வெளிவரும் குரல்கள் .இப்போ கேட்பவருக்கே ஒரு மிரட்டல் வந்தால் எனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என கேட்பாரா மாட்டாரா ?
புதுசா ஒரு தண்டசெலவு..
இவனுக்கு எதுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு? யார் இந்த பாதுகாப்புக்கு செலவு செய்வார்கள்? மக்களா? நாட்டுக்கு தேவையில்லாத செலவு
அவங்க ஆளுக்கு அவங்க தானே பாதுகாப்பு குடுக்கணும், பின்ன தமிழக அரசா குடுக்கும்
கெவுனரை பார்க்கப்போனது இதுக்கு தானா ?? இப்போ தான் குட்டு வெளிப்படுது
கஷ்டம் தான் .....
...பார்க்கப்போகும் இந்த பாதுகாப்புப்படை வெளியே நின்னு காவல் காக்குமோ ??
மூணுசா ...அதுதாங்க அந்த மூணுசாவ
நாங்கள் இனி எங்களது துணை முதல்வருக்கு இசட்டு பிளாசு பாதுகாப்பு எங்கள் கட்சியிலேயே கொடுப்போம் யாருமே கெடக்கமுடியாது அதற்கு எங்களிடம் முழு பணம் உள்ளது
MGR தனி கட்சி ஆரம்பிக்கும் போது தி மு க குண்டர்கள் மூலம் பல இன்னல்களுக்கு ஆளானார். தற்போது அது போல் எதுவும் நடக்காமல் இருக்கவே பாதுகாப்பு...