வாசகர்கள் கருத்துகள் ( 10 )
புத்தொழில் மாநாடு துவக்கம், அதனால் பூத்து குலுங்கும் தமிழகமும் திராவிட மாடலும். 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பிரமித்தார்கள்.
யார் இந்த பெயர் வைத்த மடையனோ தெரியவில்லை
திராவிட புத்தொழிலா ??....சினிமாக்காரனுங்களை வைத்து புத்தொழிலில் சிறந்த தமிழ் நாடு என்று கார்பொரேட் சாராய கம்பெனி , சினிமா கம்பெனி , ட்ராமா கம்பெனி , ரியல் எஸ்டேட் , அடுத்தவன் நிலத்தை வளைத்து போடுவது , அராஜகம் , என்று திராவிட தொழில்களை தமிழ் நாட்டில் வளர்க்க வேண்டும் ....
Just media reports will be of no use During the Stalin regime how may new projects started with amount invested ? We need the white paper on new industrial growth in the state
வயிறு எரிகிறது , ஸ்டாலின் செய்வது பார்த்தல் ADMK பிஜேபி எல்லாம் மீண்டு வந்து ஆட்சி கனவு ப்ராஜெக்ட் தானா
பாவமா இருக்கு திகழ்...நிக்காம பேதி ஆகுது போல
லூலு மால் இன்னமும் வரவில்லையே
கோவையில் இயங்கி கொண்டு இருக்கு நீங்கள் அண்ணாமலை சொன்னதை வைத்து ஒரு செங்கல் கூட லூலு மால் என்று உருட்டி அப்புறம் அவர்கள் இடமே உருட்டி தான் பால் பண்ணை எல்லாம் , அந்த மால் கோவியில் இயங்கிக்கொண்டு இருக்கு
திராவிட புத்தொழிலா ??....சினிமாக்காரனுங்களை வைத்து புத்தொழிலில் சிறந்த தமிழ் நாடு என்று கார்பொரேட் சாராய கம்பெனி , சினிமா கம்பெனி , ட்ராமா கம்பெனி , ரியல் எஸ்டேட் , அடுத்தவன் நிலத்தை வளைத்து போடுவது , அராஜகம் , என்று திராவிட தொழில்களை தமிழ் நாட்டில் வளர்க்க வேண்டும் ....
போட்டோவில் இருக்குறவனுங்க எல்லாம் சாராய யாவாரிக்கு சாமரம் வீசுறவனாதான் இருக்கானுங்க. என்னிக்கு எடுத்த போட்டோ எங்கே எடுத்ததுன்னு சரியா தெரியலை. 40 நாட்டில் இருந்து வந்தவனுங்க திரும்பி போய்ட்டானுங்களா? ஒருத்தனை கூட உள்ளே விடலையா?