வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ரோடு போட்ட பிறகு கேடுகெட்ட மாடல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும்.
இந்தபுதிய நெடுஞ்சாலை தருவைகுளம் குளத்தூர் விளாத்திகுளம் சாயல்குடி வழியாக அமைத்தால் இந்த பிற்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடையும்.ஆனால் இதற்காக அப்பகுதி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்த குரல் கொடுக்கவேண்டும்.அதெல்லாம் ஐயமே
இந்த project வெற்றி பெற மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள் . திராவிட அரசிற்கு இது போன்ற project களில் interest கிடையாது. sticker ஓட்ட ரெடி ஆகி விட்டோம். நாகை மாவட்டத்துக்கு உதவும்.
இப்பொழுதெல்லாம் போராளிகள், சமூக சிந்தனையாளர்கள் ஒருவரும் சாலை அமைப்பதற்கு எதிராக போராட வருவதில்லை.