வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆலய ஸ்தாவர சொத்து எதனையும் விற்க சட்டத்திலிடமில்லை.
தஞ்சை அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பாலிடெக்னிக்கின் ஒரு பகுதி அரசு நிலத்தில் கட்டப்பட்டது கண்டறியப்பட்டது. அதன் நிர்வாகம் அதற்கு மாற்றாக வேறு பெரிய நிலத்தைத் தருவதாக கூறிய போது அதனை ஏற்காமல் அரசு கல்விக்கூடத்தை இடித்து காலி செய்யக் கூறியது. ஆனால் கோயில் இடத்தை மட்டும் ஆக்கிரமிக்க, பிடுங்க, எடுத்துக் கொள்ள விதிகளா? ஹிந்துன்னா மட்டும் இளிச்சவாயன்?.
கண்டிப்பாக இந்த கல்லூரி அரசியல்வாதிகள் கையில் தான் இருக்கும் ஓன்று ஆழும் கட்சி அல்லது எதிர் கட்சியாக தான் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது
அந்த கோயில் நிலம் எந்த ஆண்டு கல்லூரிக்கு கொடுக்க பட்டதோ அப்போது இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிலத்தை அடமானமோ அல்லது விற்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது. அதை விற்க யார் உரிமை கொடுக்கிறார்கள் அவர்களுக்கு எங்கிருந்து உரிமை வந்தது. விற்க முடிவு செய்ய இது அவர்களுக்கு சொந்தமான நிலமா. கல்லூரி கட்டடத்துடன் நிலத்தை கையக படுத்த வேண்டும். குத்தகைக்கு விடும் பொது நிலம் திருப்பி ஒப்படைக்கும் பொது கொடுக்க பட்ட நிலையிலேயே திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட பட்டு இருக்கும் .
மிக தவறான வழிமுறையை... அது எப்படி விலை அதிகமுள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு ஏதோ ஒரு காட்டுக்குள் விலை குறைந்த நிலத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றால் ஆக்கிரமித்த அனைவரும் கோவில் நிலத்தை கொள்ளை அடித்துச்செல்வார்கள். கேவலமான கொள்ளை முயற்சி இது
இந்து அறம் கெட்ட துறை வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 50 மேல் இருக்கு. இதில் 90 சதவீதம் உயர் நீதிமன்றம் அறநிலை துறையை காரி துப்புகிறது அப்படி இருந்தும் துடைத்து விட்டு கொண்டு உச்ச நீதிமன்றம் செல்கிறது. அங்கு கோவில் உண்டியல் மூத்த வழக்கறிஞர்களுக்கு பணம் கோடியாய் கொடுக்கின்றனர். இதில் திமுக வழக்கறிஞர்கள் ஆமாம் போடுவதற்கு 10 சதவீதம் உண்டியல் பணம் போகிறது.
கோவில் நிலத்தை எப்படி விற்கலாம்? அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா?
கோயில் நிலத்தை எதற்கு கல்லூரிக்கு குத்தகைக்கு விட்டீங்க? எவ்வளவு பொறுக்கி தின்றாலும் வெறி அடங்காத நாய்களுக்கு சமமான ஈனப்பிறவிகள் இவர்கள்.
கந்தசாமி கோவில் நிலத்தில், ஒரு தனியார் கல்லூரி ஆக்கிரமித்து செயல்படுகிறது.? கல்லூரியை அறநிலைய துறை எடுக்கலாம் அல்லது பிற மாநில மற்றும் மத்திய அரசு விருப்பம் பெற்று அல்லது ஏலம் விட்டு ஆன்மிக பயிற்சிக்கு பயன்படுத்தலாம் . கோவில் நிலத்தை மீட்க மாற்று நிலம் பெறுவது தவறு. மதிப்பு மாறும். நிலங்களை பயன் படுத்த வேண்டிய முறை வகுத்து, ஐந்து ஆண்டுகள் குத்தகை அல்லது ஆளும் கட்சி ஆயுள் வரை மட்டும் விடலாம் . கல்லூரி கட்ட அனுமதித்த அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும். தண்டிக்க வேண்டும். தீர்வு காணும் வரை கல்லூரி வங்கி வருவாய் கணக்கில் உடன் இந்து அறநிலைய துறை சேர்க்க வேண்டும்.
இந்த விதிகள் எல்லாம் கோர்ட்க்கு பதில் சொல்ல மட்டுமே. அரசு பின்பற்றுவதற்கு அல்ல. மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் பணத்தை குளத்தூர் காலேஜ் கட்ட அரசு செலவு செய்த கூத்து தெரியாதா? அதை விட இந்த கோவில் பணத்தில் சிதம்பரம் கோவில் கைப்பற்ற வழக்கு, திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு வக்கீல் பீஸ் என செலவழித்து வருவது துரோகம்