வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏன் திருப்பி கொடுக்கிறார்கள் , பெரிய இடத்து பையன்கள் என்பதாலா ... இல்லை வேண்டப்பட்ட ரௌடிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதாலா ..... பொதுமக்களை ஹெல்மட் போடாததற்கு மடக்கிமடக்கி பிடித்து காசை கறக்கிறார்கள்.
இந்த மாதிரி போலீஸ் எச்சரிக்கை மட்டும் செய்வதால் எவனும் அடங்க மாட்டான். அடுத்த முறை இதைவிட அதிகமாக சேட்டை செய்வான்.
இருமடங்கு அபராதம் விதிக்கனும் என்ன . நாயமோ
பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அபராதம் விதிக்காமல் உரிய முறையில் எச்சரித்து, அதன் உரிமையாளர்களிடமே வாகனங்கள் திரும்ப ஒப்படைத்தால் அடுத்த ஆண்டும் பைக் ரேஸ் நடத்துவானுங்க. அந்த 242 பைக்குகளை ஒரு மைதானத்தில் வைத்து பெட்ரோல் ஊட்டி கொளுத்திவிட்டால் அடுத்த ஆண்டு எவனாவது பைக்ரேஸ் நடத்துவானா. அந்த 242 பைக் உரிமையாளர்களுக்கு தலா 99999 ரூபாய் அபராதம் விதிக்கலாம், கட்டத்தவறினாள் 18 மாதம் சிறைத்தண்டனை என்று அறிவிக்கலாம்.
மேலும் செய்திகள்
குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு
12-Dec-2024