வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவர்களுக்கு சிறை தண்டனை வேண்டாம். மூவரினதும் நாக்கை அறுத்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விடணும். அது தான் சரியான தண்டனை. சிறையில் வைத்திருந்து களி கொடுக்க செலவு தாங்காது.
அந்த அப்பாவையும் தண்டிக்கணும்... ஒரு பெண் தனக்கு துன்பம்னு அப்பாகிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்லனா... என்னத்த சொல்ல
வெளியே வந்து இனொரு நல்ல வாழ்கை வாழந்து காட்டணும் ....இப்படி உயிர் விட கூடாது....
ENCOUNTER
இதுவே ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் நடந்தால் அமைதி மார்க்கம் ன்னு தூக்கிட்டு வந்திருக்கும்
உங்களுக்ககு ஏன் மூர்க்கத்தனமாக கோபம் வருகிறது?
அந்த கொடுமைக்கார கணவன், மாமனார், மாமியாரை கடுமையாக தண்டித்து சிறையில் அடைக்கவும். அவர்களுக்கு வக்காலத்து வாங்க எந்த வழக்கறிஞரும் முன்வரக்கூடாது. அப்படி வந்தால் அவர்களையும் நன்றாக உதைக்கவேண்டும்.