வாசகர்கள் கருத்துகள் ( 4 )
யாராவது PLI கேஸ் போட்டு நியாயம் கிடைக்க செய்யணும்
இந்த சாலையில் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு செல்ல சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். மொத்தமாக பணிகளே துவங்கவில்லை. அதுவும் பண்ருட்டி, கோலியனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கல்லை கூட நகர்த்தவில்லை. மொத்த சாலையும் ஒரு வண்டிக்கான அகலம் மட்டும். ஆனால் வசூல் துவங்கி விட்டது. சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் வரை நான்கு வழி சாலை பணி முடிவடைந்து விட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறையினர் ரோடு போடுவதற்கு முன்பே சுங்கச்சாவடியை அமைத்து வசூல் வேட்டை ஆரம்பித்து விடுகின்றனர்!
குன்றிய நாட்டில் பழக்கமே இப்படித்தான். 503 வாக்குறுதிகளை சொன்னவுடனேயே நிறைவேற்றிவிட்டோம் என்று அறிவித்து வசூலுக்கு இறங்குவோம்.