வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Raja was the ever music jenius, this is because of gods gift and blessings, at the same time we appreciate his learning capabilities even at age 82, still at this age he started to his studio at 6.30 am every day, considered all his quality no one has not stopped to write the notes of symphony, if any current music directors wants let them start to write symphony notes, he never stopped anyone from cinema industry, he was living legend we should not comment on him.we done the same mistake and losing lots of our legendary person birth from tamilnadu. Hence dont make such dirty comments on him.
இளையவர்களுக்கு வழி விடாமல் தடுப்பது யார்? இளையராஜாவுக்கு வழிகாட்டியது யார்? இசையை சொல்லிக்கொடுப்பது கடினம், அது தானாக வர வேண்டும் என்பது என் கருத்து. ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது நியாயமாகத் தோன்றினாலும், சொல்லிக்கொடுப்பது போன்றவற்றில் இளையராஜா கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் இசையுலகம் பலவற்றை இந்த மாமேதையிடமிருந்து இழக்கும் என்று நினைக்கிறன்.
வாழ்த்துக்கள் இசை சாம்ராஜ்யம் தொடர
வாழ்த்துக்கள் எங்கள் இசை கடவுளுக்கு.
நல்ல செய்தி .இசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் கேட்பதே ஒரு யோக உணர்வை தரும் .இசை யோகம் தந்த பிரம்ம ஞானியை வணங்குகிறேன் .இசை சாகரத்தில் மெய்யின்ப தரிசனம் அறிந்திட இளையராஜாவின் பாடல்கள் போதும் .மன இறுக்கங்களில் இருந்து மீண்டிட இசை ரசிகர்களுக்கு படைக்கலன்களாக உறுதுணையாவது இளையராஜாவின் பாடல்களே . நாஸ்டால்ஜிக் தருணங்களை - மனம் ததும்பி/கனிந்து நின்ற பழைய கால வாழ்க்கை நினைவுகளை மீட்டு எடுக்க கருவியாவது இளையராஜாவின் கீதங்களே .மனித உணர்வுகளை ஊர்தியாக்கி அதில் காலத்தை கடந்து வியந்து உயர்ந்து நின்றிட செய்வது இளையராஜாவின் சங்கீதங்களே . ரசிகர்களின் சந்தோசமே எனது சந்தோசம் என்ற ஒற்றை இலக்குக்காக வாழும் இலட்சியவாதச் செயல்பாடு கொண்ட இசை ஞானியை தமிழகம் கொண்டாடுவது இயல்பு தான் . நிகரழியாப் பெருநிலையில் அருஞ்செயல் ஆற்றி ,செயல் மெய்மை கண்டடைந்த இசை யோகி இளையராஜாவை வாழ்த்த வயதில்லை .வணங்குகிறேன் .
கிரேட் வாழ்த்துக்கள்
ஒரு முறை பிரபலமாகிவிட்டால் போதுமே. இளையவர்களுக்கு வழிகாட்டி வழி விடலாமே .
இளையவர்களை அவர் தடுத்து நிறுத்தவில்லையே
unlike sports musicians need not retire.besides only Rehman can produce sympony .Raja not stopping anyone from making sympony!
சார்.. தமிழ் இசை உலகம் திமுக மாதிரி இல்லை அப்பனுக்கு பின் பையன், அவனுக்கு பின் பேரன், அவனுக்கு பின் கொள்ளு பேரன் என்று.. யாரு வேனா வரலாம்.. இளையராஜா உடன் பலர் வந்துள்ளனர்..இன்னும் வந்து கொண்டுள்ளனர்.
வாழ்த்துக்கள் ஐயா