வாசகர்கள் கருத்துகள் ( 6 )
For the last 100 years our trichy airport is famous for smuggling activities. Even now ramjinagar is the looters paradise. Both DMK and ADMK developed this trichy like this. That is why even unknown Durai Vaiko can win MP seat with thumbing majority. We should blame only the Hindus and medias
கையாலாகாத மத்திய பாஜக அரசின் கையாலாகாத என் ஐ ஏ யின் விசாரணையா? ஒரு பிரயோஜனமும் இருக்காது!
ஜெயலலிதா அரசு காலத்தில் usurious interest act பாஸ் பண்ணினார்கள் , அது இன்னமும் இருக்கு. திருச்சி போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் . NIA வந்தது உள்ளூர் போலீசுக்கு கேவலம் .
தேசவிரோத செயல்கள், தேசவிரோத அமைப்புக்களுக்குத் துணை போகும் அரசைத் தேர்ந்தெடுத்தது யார் ???? மக்கள்தானே ????
தமிழ் நாட்டில் வந்து தைரியமாக இப்படி வட்டி தொழில் செய்யலாம் என்ற மனப்பான்மையை இவர்களுக்கு கொடுத்தது யார்? நம் மக்களும் எவன் காசு கொடுத்தாலும், அது வட்டியுடன் கூடிய பணமாக இருந்தாலும் சரி, இலவசம் ஆக இருந்தாலும் சரி, வாங்கி கொண்டு சந்தோஷமாக செலவுகள் செய்வார்கள். இல்லை என்றால் வங்க தேசத்தினர், ஆப்பிரிக்கா காரன், சீனாக்காரன் என இங்கு வந்து குவிவார்களா? எல்லா மனிதர்களும் காசு என்றால் பல்லை காண்பிப்பார்கள் தான். ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர் போல் பின் விளைவை சிந்திக்காமல் காசு பார்க்க மாட்டார்கள். முன்னாட்களில் தமிழர்களை தான் அனைவருக்கும் சேமிப்பு என்ற வழக்கத்தை கொண்டு வந்தவர்கள். வரவுக்குள் செலவு, அதில் சேமிப்பு என்றெல்லாம் இருந்தது. தற்போது சீனாவிடம் வட்டிக்கு காசு? எங்கே போகிறோம்?
ஒரு பக்கம் சாராயம், அடுத்த பக்கம் போதை, இன்னொரு பக்கம் மோசடிகள். இதற்கிடையில் பகுத்தறிவு மிகுந்த உடன்பிறப்புக்கள். தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.