வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எய்தவர்கள் இருக்க அம்பை நோவதேன் என்றொரு வழக்கு சொல் நினைவிற்கு வருகிறது.
Fine of one lakh rupee is nothing . With in a minute , our Chennai commissioner could collect from contractors . He should be given not less than 6 months imprisonment for of dereliction of his duties and disobeyed the court order . It will give due warning to erring officials
ரெட்டேரி எங்க போனது ஏறி KANAVILLAI
இடிக்கக் கூடாதுன்னா ஒரு கோடி குடுக்கணும்னு வசூல பண்ணிருப்பாங்க.
இந்த ஒரு லட்சம் அபராதம் ஒரு மணி நேர பாக்கெட் மணிக்கு சமம் அல்லது அதற்கு கீழே.. அபராதம் ன்னு தீர்ப்பு குடுத்தா ஒரு பத்து கோடி ரூவான்னு விதிக்கணும். அப்புறம் அவன் போயி முட்டி மோதி குறைத்து கொள்ளட்டும். அப்பதான் விதி மீறல் கட்டுமானத்தை ஒழிக்கலாம்.
சில நிமிடங்களில் லஞ்சமாக ஒரு அரசு ஊழியரால் பெற முடிகிற மிக மிகக் குறைவான தொகையை அபராதமாக விதித்ததற்கு உயர்நீதிமன்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம்... 1 லட்சம் ருபாய் என்பது ஒரு மாநகராட்சி கமிஷனருக்கு ஜூஜூபி என்பதை கோர்ட்டால் உணர முடியவில்லையோ...
சரி ,ஒரு கோடி அபராதம்ன்னு கோர்ட்டு சொல்லிட்டாலும் கமிஷனரா கட்டப்போறாரு ? ஒன்னு அரசாங்கம் கட்டும், இல்லாட்டி ஏதாவது ஒரு காண்டிராக்ட்ர் கட்டுவாரு.
சட்டவிரோத கட்டுமானங்கள் மட்டுமல்ல. கொடிகம்பங்களை அகற்றுதல், விளம்பர பிளாக்ஸ் போர்டுகளை எடுத்தல் போன்றவற்றிலும் நடவடிக்கை இல்லை மாநகராட்சியும் தமிகயரசும் நீதின்றங்களை துச்சமாக கருதுகிறது.
மாநகராட்சிக்கு வெட்கக்கேடு
அனைத்து மாநகராட்சி ஆணையர்களும், சட்ட விரோத கட்டுமானங்களை கண்டுகொள்வதே இல்லை. இனி ஒவ்வொரு சட்டவிரோத கட்டுமானங்களுக்கும், பெருநகர மாநகராட்சிக்கும், ஆணையருக்கும், அதிகபட்ச அபராதம் விதித்தாதான், இவர்களுக்கு புத்தி வரும்.
வழக்கு தொடுத்தது 2020ல். வழக்கை விசாரித்து, அபராதம் போட்டது 2025ல் Oh My Lord