வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வெகு சிலரே தாங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு சேர்க்கிறார்கள்.
அவரு நீ நெனைக்கிரா மாதிரி பள்ளி கூட வாத்தியார் இல்லடா குஸ்தி வாத்தியார்
பா.மக. கலந்துகொள்ளவில்லை என்பது ஒரு செய்தியே அல்ல. அவர்கள் கலந்து கொண்டாலும் தீர்மானம் தோல்வி தான். அவர்கள் இரு தரப்புக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளப் பார்க்கின்றனர்.காரணம், ராமதாஸ் மகனுக்கு எம்.பி. பதவி பேரம் தான்..
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள் காரசார விவாதம் என்பது பேப்பரை பார்த்து படிப்பதில்லை
இந்த கருத்து மோடிக்கு பொருத்தமானது. இந்திய வரலாற்றில் எதைப்பதியும் கவலைப்படாத ஒரே பிரதமர் நமது மோடி அய்யாதான். பாவம் இந்தியா. பாவம் மக்கள்.
ஏலே சீனிவாசா இங்க என்ன பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது நீ ஏன் தேவையில்லாமல் இதில் பிரதமர் மோடியை இழுக்கிறாய்? எங்கயிருந்தாவது எவனாவது ஒருத்தன் அறிவாலயத்துக்கு முட்டுக் கொடுக்க ஓடி வந்துடுறானுக
என் வாழ்நாளில் முதல் முறையாக தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்து ஒட்டெடெப்பு நடத்தியது இது தான் முதல் முறை.. இதைவிட கேவலம் இந்த அப்பாவுக்கும் சரி திராவிட மாடல் ஆட்சிக்கும் வேறு இருக்க வாய்ப்பில்லை ..
முதல்வரின் வாதத்திலிருந்து ஒர் விஷயம் நன்றாக புரிகிறது. சபாநாயகராக இருப்பரின் பெயர் அப்பாவு என்றும் அவர் ஓர் அப்பாவி என்பதும்
திருடர்கள் நடத்தும் சபைக்கு திருடன்தானே தலைமை வகிப்பான்...
சாபக்கேடு
அப்பாவுவை பற்றி அவருடைய அண்ணன் என்ன பேசியிருக்கிறார் என்பதை வீடியோ போட்டு காட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்பாவுவை பற்றி மிக கேவலமாக பேசியிருந்த அந்த பேச்சு நேர்காணல் நிகழ்ச்சியாக தொலைக்காட்சியில் வெளிவந்தது. அந்த பேச்சு ஒன்றே போதும் அப்பாவுவின் வண்டவாளத்தை வெளிப்படுத்த.