வாசகர்கள் கருத்துகள் ( 35 )
சொல்வதை செய்ய வேண்டும் .அதற்கு அரசியில் தலைவர்கள், போலீசின் நடவடிக்கைகளில் தலையிடாமல், இருக்க வேண்டும். பிறகு முன்னேற்றம் ஏற்படும் ,பாகுபாடின்றி செயல் படுவார்கள்.
ஊடகத்தை ஒட்டுமொத்தமாக வைத்திருக்கும் கட்சியின் தலைமை சொன்னால் சரிதான்
சொல்லின் செல்வர் என்று ஒரு பட்டம் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்,சொல்லிவிட்டு சென்று விடுவர்.அவர் தான் ஸ்டாலின்
என்னாது?................
பொய் சொல்லலாம் ஆனா செவ்வாய் கிரகம் சைஸ்ல சொல்ல கூடாது தலீவரே
போலீசை அவர்களின் வேலையை ஒழுங்கா செய்யாவிட்டால் 80 சதவீதம் ஊழல் அரசியல்வாதி அதிகாரிகள் உள்ளேதான் இருப்பாங்க . இப்போது கைகள் கட்டப்பட்ட துறையாக உள்ளது வேதனையை உருவாக்குகிறது
டுபாக்கூர்
திருடனிடம் சாவி? அதனால் மற்ற சாதா dhaa ரவுடிகள் தானாகவே அடங்கி விட்டனர்
எந்தக் கொம்பனும் தொட்டுப் பார்க்க முடியாத உசரத்துல இருக்கேன் ......
வாய்க்கு வந்தபடி அடிச்சு விட வேண்டியது.