வாசகர்கள் கருத்துகள் ( 11 )
குட் அண்ட் வெரி நைஸ்
குட் ?
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தாலி செயின் 200 கிராம் போடுவது வழக்கம்.
அருமையான தீர்வு
இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது ..... அது தெரிந்துதான் அந்தப்பெண்ணே அணிந்திருப்பார் ..... நானும் நான் வாங்கிய தங்க செயினை அணிந்து வந்தேன் .... அதுவும் இரு முறை ..... எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை .....
இந்த விதி ஏற்கனவே உள்ளது
புதிய விதி படி, இனி மணமான பெண்கள் மஞ்சள் கயிருடன் பயணம் செய்ய வேண்டும்
தாலி செயின் என்றால் நூறு கிராம் வரை கூட பொதுவாகவே கவலைப்பட மாட்டார்கள். 200 கிராம் என்றால் ரொம்பவே ஓவரான கனம் மற்றும் கவனத்தை ஈர்க்குமளவுக்கு தனியாக தெரியும்.
ஒரு பயணி இங்கிருந்து போகும் போது எடுத்துச் செல்லும் நகைகளை எடை போட்டு பாஸ்போர்ட் காப்பியுடன் ஒரு ரெகார்ட் செய்து கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே பயணி திரும்பி வரும் போது, அவர் வைத்திருக்கும் நகைகளை எடை போட்டு சரி பார்த்து, அதிமாக இருந்தால் சலுகைகளை கணக்கிட்டு, அதன் பிறகும் அதிகமாக இருந்தால் மட்டுமே வரி போடலாம்!! இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா ????
குறிவிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்....
200 கிராம் நகை அணிந்து ஒருவர் ஜாலியாக விமான சிப்பந்தியாக இருக்கிறார் என்றால் அது ஏமாற்று வேலை. தொழில் ரீதியாக செல்லுவோர் இவ்வளவு நகை அணிய வாய்ப்பில்லை. வேறு ஏதாவது தனிப்பட்ட விழா என்றால் சுங்கத்துறையிடம் ஒப்புதல் பெற்று கடப்பிதழில் பதிவு செய்திருக்க வேண்டும்.