வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்?????. கடத்தல் வழக்கில் பணியில் உள்ள கூடுதல் டி.ஜி.பி.க்கு ஜெயராமுக்கு தொடர்புள்ளது. கடத்தப்பட்ட வாலிபரை போலீஸ் வாகனத்தில்தான் விட்டு சென்றுள்ளனர். அந்த போலீஸ் வாகனத்தை போலீஸ்காரர் ஓட்டியுள்ளார். கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெகன் மூர்த்தியை கஸ்டடியில் வைத்து விசாரித்தால்தான், கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு என்னவென்று தெரியவரும்" என்று???என்ன நடக்குது டாஸ்மாக்கினாட்டில்
சார்களுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லையோ ????
தி மு க அரசின் தொல்லை தான் காரணம் பஞ்சாயத்து உறுப்பினருக்கு கூட அடிபணிய வேண்டி இருக்கிறது. இவருக்கு தன்மானம் அதிகம் அதான் விருப்ப ஓய்வில் செல்கிறார்
கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பணிவிடை செய்வதுதான் காவலர்கள் பணியா? இவர் அப்படி பணி செய்ய விருப்பப்படாதால் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கலாம்.
மானமுள்ள யாரும் கேவலமான அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பணி செய்ய விரும்பமாட்டார்கள்.
வெளிநாட்டில் என்ன வேலை செய்தாலும் கௌரவமா பொழைக்கலாம்னு நினைக்கிறாரு. வாழ்த்துக்கள்.
இதற்கு ஒரே வழி தமிழ்நாட்டு மக்கள் திமுகவை அரசை வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் தயவுசெய்து மீண்டும் வாக்களித்தால் ஆண்டவனா வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது
இது அவரின் சொந்த முடிவு. நல்ல முடிவுதான். பணிச்சுமை, பலவிதமான மனசு ஏற்காத நெருக்கடிகள் இப்போது எல்லாத் துறையிலும் உள்ளது என்பது உண்மை. கனரக வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இந்த சங்கடம் உள்ளது.
அடுத்து த.வெ.க அல்லது பி.சே.பி. ல. ஐக்கியம்
ஆட்டோ வீட்டுக்கு வரும் என்பது எல்லாம் சகஜம் ...